“பெட்ரோலில் எத்தனால் கலப்பு மேலும் உயர்வு!” – பிரதமர் ஆலோசகர் தருண் கபூர் அதிரடி அறிவிப்பு!
பெட்ரோலில் எத்தனால் கலப்பை மேலும் அதிகரிக்கும் நோக்கில் மத்திய அரசு புதிய திட்டங்களை வகுத்து வருவதாகப் பிரதமரின் ஆலோசகர் தருண் கபூர் தெரிவித்துள்ளார். “உயிரி எரிபொருள் விரிவாக்கம் இன்றியமையாதது!” – தருண் கபூர் அளித்த விளக்கம்! எத்தனால் கலப்பு திட்டம் குறித்துப் பிரதமரின் ஆலோசகர் தருண் கபூர் கூறிய முக்கிய விவரங்கள்: “பெட்ரோலில் எத்தனால் கலப்பை மேலும் அதிகரிக்கும் நோக்கில்
பொருளாதாரத்தில் புதிய மகுடம்! ரூ.82 லட்சம் கோடியைத் தாண்டி இந்தியாவின் ஏற்றுமதி வரலாற்றுச் சாதனை! மத்திய அரசு பெருமிதம்!
சர்வதேச அரங்கில் நிலவி வரும் பல்வேறு சவால்களுக்கு மத்தியிலும், இந்தியப் பொருளாதாரம் (Indian Economy) தற்போது மிக அசுர வேகத்தில் வளர்ந்து வருகிறது. அமெரிக்கத் தாக்குதலுக்குப் பதிலடியாக ஈரான் ஹார்முஸ் நீரிணையை மூடி உலகப் போர் பதற்றத்தைக் கிளப்பியுள்ள தற்போதைய சூழலில், இந்தியாவின் இந்த புதிய பொருளாதாரச் சாதனை அறிக்கை வெளியாகியுள்ளது. சண்டிகரில் நடைபெற்ற மாநாட்டில் பேசிய மத்திய வர்த்தக
