கரூரில் 3,084 ஏக்கர் கோயில் நில விவகாரம்! கலெக்டர் உத்தரவுக்குத் தடை விதிக்க ஐகோர்ட் மறுப்பு! தமிழக அரசு நீதிமன்றத்தில் வைத்த அதிரடி வாதம்!
கரூர் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற 4 கோயில்களுக்குச் சொந்தமான 3,084 ஏக்கர் நிலங்களைப் பத்திரப்பதிவு செய்ய அனுமதி அளித்த மாவட்ட கலெக்டரின் உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்கச் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தற்பொழுது அதிரடியாக மறுத்துவிட்டது. கரூர் மாவட்டத்தில் உள்ள 4 முக்கியக் கோயில்களின் 3,084 ஏக்கர் நிலங்கள்; 10 ஆண்டுகளுக்கு முன்பே விதிக்கப்பட்ட பத்திரப்பதிவுத் தடை நீக்கம்! திருத்தொண்டர்
