வந்தே மாதரம் பாடலை அவமதித்தால் 3 ஆண்டு சிறை! நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் புதிய சட்ட திருத்த மசோதா அறிமுகம்!
மத்திய அரசு நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில் கொண்டு வரவுள்ள புதிய சட்ட திருத்த மசோதாவின்படி, ‘வந்தே மாதரம்’ பாடலை அவமதித்தால் 3 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. வந்தே மாதரம் பாடலை அவமதிப்பதைத் தடுக்க மத்திய அரசு அதிரடி நடவடிக்கை; அவமதிப்பதோ அல்லது பாடுவதைத் தடுப்பதோ கடுமையான தண்டனைக்குரிய குற்றம்! தேசிய முக்கியத்துவம் வாய்ந்த இப்பாடலின்
அரசியலில் உச்சகட்ட பரபரப்பு! ஜூலை 21க்கு முன்பே கட்சியை விட்டு வெளியேறுங்கள்! மம்தா பானர்ஜி முகநூல் நேரலையில் அதிரடி ஆவேசம்!
பாஜக (BJP) மற்றும் அமலாக்கத்துறையின் (ED) அழுத்தங்களுக்குப் பயந்து யாராவது கட்சியை விட்டு வெளியேற விரும்பினால், அவர்கள் ஜூலை 21 ஆம் தேதிக்கு முன்பே வெளியேறிவிடலாம் என்று மம்தா பானர்ஜி தற்பொழுது ஆவேசமாகப் பேசியுள்ளார். முகநூல் நேரலையில் மம்தா பானர்ஜி வெளியிட்ட அதிரடி எச்சரிக்கை; ஜூலை 21 தேதியைத் திட்டவட்டமாகக் குறிப்பிட்டுத் தொண்டர்களுக்கு அறிவுறுத்தல்! மேற்கு வங்க முதலமைச்சரும் திரிணாமுல்
