தேர்வுக்கு 10 நாட்களுக்கு முன்பே கசிந்த நீட் (NEET) வினாத்தாள்! குற்றவாளியிடம் இருந்த 136 கேள்விகளில் 111 கேள்விகள் தேர்வில் வந்த அதிர்ச்சி! சிபிஐ நீதிமன்றத்தில் அதிரடி அறிக்கை!

தேர்வுக்கு 10 நாட்களுக்கு முன்பே கசிந்த நீட் (NEET) வினாத்தாள்! குற்றவாளியிடம் இருந்த 136 கேள்விகளில் 111 கேள்விகள் தேர்வில் வந்த அதிர்ச்சி! சிபிஐ நீதிமன்றத்தில் அதிரடி அறிக்கை!

Jul 16, 2026

நீட் (NEET) வினாத்தாள் தேர்வுக்கு முன்னரே சமூக வலைத்தளத்தில் வெளியான விவகாரத்தில், கைதான குற்றவாளியிடம் இருந்த 136 வினாக்களில் 111 வினாக்கள் அப்படியே தேர்வில் வந்துள்ளதாகச் சிபிஐ தற்பொழுது அதிரடித் தகவலை வெளியிட்டுள்ளது. மகாராஷ்டிராவின் லதூரில் நீட் பயிற்சி மையம் நடத்திய சிவராஜ் மோட்கோயங்கர் கைது; அவரது செல்போனில் இருந்த 136 கேள்விகளின் புகைப்படங்களைச் சிபிஐ பறிமுதல் செய்தது! மகாராஷ்டிரா

Read More
உத்தரப் பிரதேசத்தில் அதிர்ச்சி! கடைசி நேர ஆதார் குளறுபடியால் கால்வாய்க்குள் விழுந்த 25 நீட் / பி.எட் மாணவர்கள்!

உத்தரப் பிரதேசத்தில் அதிர்ச்சி! கடைசி நேர ஆதார் குளறுபடியால் கால்வாய்க்குள் விழுந்த 25 நீட் / பி.எட் மாணவர்கள்!

Jun 1, 2026

இந்தியாவில் கல்வி மற்றும் பொதுத்தேர்வு நடைமுறைகளில் தொடர்ந்து பல்வேறு குளறுபடிகள் அரங்கேறி வருகின்றன. அண்மையில் நீட் (NEET) வினாத்தாள் கசிவு விவகாரத்தில் தேசியத் தேர்வு முகமைக்கு (NTA) உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்திருந்தது. இந்த பரபரப்பு அடங்குவதற்குள், தற்போது உத்தரப் பிரதேச மாநிலத்தில் தேர்வு மையத்திற்கு வெளியே ஏற்பட்ட விபத்தில் 25-க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் சாக்கடைக்

Read More