“நிபந்தனைகள் விதித்து விவாதத்தை திசைதிருப்ப வேண்டாம்” – எதிர்க்கட்சிகளுக்கு கிரண் ரிஜிஜு வேண்டுகோள்
வினாத்தாள் கசிவு விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த தயாராக இருப்பதாகவும், அதற்கு தேவையற்ற நிபந்தனைகள் விதித்து விவாதத்தை திசைதிருப்ப வேண்டாம் என்றும் மத்திய நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு எதிர்க்கட்சிகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், “மற்ற நாடாளுமன்ற நடவடிக்கைகளைவிட வினாத்தாள் கசிவு விவகாரத்திற்கு முன்னுரிமை அளிக்க மத்திய அரசு தயாராக உள்ளது. இந்த
ராகுல் காந்தியின் எம்.பி பதவிக்கு ஆபத்தா? “விதிமுறைப்படி நடவடிக்கை எடுக்கப்படும்” – கிரண் ரிஜிஜு அதிரடி!
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் மக்களவை உறுப்பினர் பதவியைக் குறிவைத்து பாஜக தனது அடுத்தகட்ட காய்களை நகர்த்தத் தொடங்கியுள்ளது. “விதிமுறைப்படி வலுவான காரணம் உள்ளது” நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு இன்று (பிப்ரவரி 16, 2026) செய்தியாளர்களிடம் பேசுகையில், ராகுல் காந்திக்கு எதிராக “நாடாளுமன்ற விதிமுறைப் புத்தகத்தின்படி” (Rule
