கீழடி: “சிந்து சமவெளி நாகரிகத்தை உருவாக்கியது திராவிடப் பழங்குடிகள்” – அமர்நாத் ராமகிருஷ்ணா பேச்சு !
ஈரோடு மாவட்டத்தில் மக்கள் சிந்தனைப் பேரவை மற்றும் தமிழ்நாடு அரசு இணைந்து நடத்தும் புத்தகத் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது. பத்து நாள்கள் நடைபெறும் இவ்விழாவில் ஒவ்வொரு நாள் மாலை வேளையிலும் பேச்சாளர்கள், எழுத்தாளர்கள் மற்றும் சிந்தனையாளர்கள் போன்றோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டு குறிப்பிட்ட தலைப்புகளில் உரையாற்றுவார்கள். இந்நிலையில், இந்த ஆண்டிற்கான திருவிழாவில் இந்தியத் தொல்லியல்
“கீழடி உண்மையை அவர்கள் ஏற்க முடியவில்லை” – பாஜக-ஆர்எஸ்எஸ்ஐ மு.க.ஸ்டாலின் சாடல்!
தமிழரின் தொன்மை அடையாளமாக விளங்கும் கீழடி, தமிழர் நாகரிகத்தின் பழமையைச் சர்வதேச ரீதியில் நிரூபிக்கும் ஒரு தொல்பொருள் சான்று. ஆனால், அந்த உண்மையை மறைக்க பாஜகவும், ஆர்எஸ்எஸ்ஸும் திட்டமிட்டு முயற்சி செய்கின்றன என தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். கீழடி பற்றி புதிய ரேடியோகார்பன் உறுதிப்பாடு – கிமு 580! சமீபத்தில் தனியார் நாளிதழ் ஒன்று வெளியிட்ட முக்கியக் கட்டுரையை
இந்தியாவின் இரண்டாவது நகரமயமாக்கலின் சாட்சியாக கீழடி!
கங்கை சமவெளியைப் போலவே பழமை வாய்ந்த நகரம் தமிழ்நாட்டில் உறுதியாகும் மதுரையின் அருகே உள்ள கீழடி தொல்லியல் தளம், தமிழர்கள் மீண்டும் புறக்கணிக்க முடியாத வரலாற்றுச் சான்றுகளைக் கையிலெடுத்திருக்கிறது. அமெரிக்காவின் பீட்டா அனலிட்டிக்ஸ் ஆய்வகத்தால் மேற்கொள்ளப்பட்ட ரேடியோகார்பன் டேட்டிங் பரிசோதனையில், கீழடி கிமு 580 காலத்துக்குச் சேர்ந்தது என உறுதியாகப் பதியப்பட்டுள்ளது. இந்த தேதியீடு கீழடியில் நகரமயமாக்கல் கிமு 6ஆம்
