மாட்டிக் கொண்டாரா பெரியார்? (23)

மாட்டிக் கொண்டாரா பெரியார்? (23)

Mar 15, 2025

மார்க்சியத்தின் மெய்யியல் அடிப்படையாகிய பொருண்மிய இயங்கியலை மார்க்சியத்துக்கு மட்டும் பொருத்திப் பார்க்க மறுப்பது தங்களை மார்க்சியர்களாகக் கருதிக் கொள்ளும் சில அன்புத் தோழர்களிடம் காணப்படும் பெருங்குறையாக உள்ளது. மார்க்சுக்கும் எங்கெல்சுக்கும் இயங்கியல் ஆசானாகத் திகழ்ந்த எர்னெஸ்ட் ஹெகலுக்கு இப்படி ஒரு சிக்கல் நேரிட்டது. எல்லாம் இயங்கிக் கொண்டே இருக்கிறது, மாறிக்கொண்டே இருக்கிறது என்றார் ஹெகல். அப்படியானால் பிரஷ்யப் பேரரசு மட்டும்

Read More

Mar 6, 2025

பொதுமைக் கொள்கையை ஏற்று வாழ்தல் சிறப்பானது. அறிவியல் நோக்கிலான பொதுமைக் கொள்கையாகிய மார்க்சியத்தைப் பற்றி நிற்கிற எவரும் அது குறித்துப் பெருமை கொள்வது சரியானது, முறையானது. இது அறமும் அறிவும் சார்ந்த பெருமை, ஆனால் அடக்கத்தை உதறி விட்டுத் தானே சரி, தான் மட்டுமே சரி என்று மமதை கொள்வதற்கு இது நியாயமாகாது. மார்க்சியம் அதனளவில் முக்காலும் பொருந்தும் பேறுடைத்த

Read More
மாட்டிக் கொண்டாரா பெரியார்? (19)

மாட்டிக் கொண்டாரா பெரியார்? (19)

Mar 5, 2025

அண்மையில் ஒரு நாள் பெங்களூருவில் ஒரு மாந்தவுரிமைக் கருத்தரங்கில் பேராசிரியர் ஒருவர் தொழிற்சங்க உரிமைகளின் வரலாறு குறித்துப் பேசிக் கொண்டிருந்தார். உழைக்கும் மக்களின் உரிமைப் போராட்டம் அடிமைகளின் கலகத்திலிருந்து தொடங்கியது என்று கூறி, ரோமாபுரியில் ஸ்பார்ட்டகஸ் தலைமையில் அடிமைகள் தொடுத்த போரை எடுத்துக்காட்டினார். பார்வையாளனாக முன்வரிசையில் அமர்ந்திருந்த நான்… கார்ல் மார்க்ஸ் தனக்குப் பிடித்தமான வரலாற்று வீரனாக ஸ்பார்ட்டகசைக் கருதியதையும்,

Read More
மாட்டிக் கொண்டாரா பெரியார்? (17)

மாட்டிக் கொண்டாரா பெரியார்? (17)

Feb 24, 2025

”மார்க்சியம் மந்திரக் கோலன்று. மார்க்சியர்கள் மந்திரவாதிகளும் அல்லர். மார்க்சியம் உலக அரங்கில் வருகை தருமுன்பே மாந்த குலம் போராட்டங்களையும் புரட்சிகளையும் நடத்திக் கொண்டுதான் இருந்தது. பார்க்கப் போனால் அந்தப் போராட்டங்களின் இயங்கியல் தொடர்ச்சியாகவே மார்க்சியம் மலர்ந்தது. மார்க்சியம் அனைத்து நோய்களுக்குமான அறுதி மருந்தன்று. சர்வரோக சஞ்சீவி எதுவும் இல்லை. //”அறிஞர்கள் உலகை விளக்கிக் கொண்டிருந்த போது உலகை மாற்றுவதே குறி

Read More
மாட்டிக் கொண்டாரா பெரியார்?சீமானின் கருத்துக்களுக்கு தோழர் தியாகுவின் பதில் இடுகைத் தொடர்!

மாட்டிக் கொண்டாரா பெரியார்?சீமானின் கருத்துக்களுக்கு தோழர் தியாகுவின் பதில் இடுகைத் தொடர்!

Feb 7, 2025

1883 மார்ச்சு 14ஆம் நாள் பிற்பகல் 3 அடிக்கக் கால் மணி நேரம் இருக்க… நம் காலத்தின் ஆகப் பெரும் சிந்தனையாளர் சிந்திப்பதை நிறுத்திக் கொண்டார் – கார்ல் மார்க்சின் மறைவை இப்படித்தான் ஃபிரெடெரிக் எங்கெல்ஸ் வண்ணித்தார். மூன்று நாள் கழித்து மார்ச்சு 17ஆம் நாள் மார்க்சின் ஹைகேட் கல்லறை அருகே எங்கெல்ஸ் ஆற்றிய உரையைத்தான் முன்பு நான் எடுத்துக்

Read More
மாட்டிக் கொண்டாரா பெரியார்? சீமான் கருத்துக்களுக்கு தோழர் தியாகுவின் பதில் இடுகைத் தொடர்!

மாட்டிக் கொண்டாரா பெரியார்? சீமான் கருத்துக்களுக்கு தோழர் தியாகுவின் பதில் இடுகைத் தொடர்!

Feb 4, 2025

மார்க்சியம் பற்றி மிகச் சுருக்கமாகச் சொல்லுங்கள் என்று என்னைக் கேட்கும் போதெல்லாம், கார்ல் மார்க்ஸ் கல்லறையருகே பிரெடெரிக் எங்கெல்ஸ் ஆற்றிய உரையைத்தான் எடுத்துக் காட்டுவேன். இந்த உரையில் மார்க்சின் இரு கண்டுபிடிப்புகளை எங்கெல்ஸ் சுட்டிக் காட்டுவார். அவற்றில் ஒன்று: மாந்தக் குமுகத்தின் வரலாற்று வளர்ச்சி நெறி (the law of the historical development of human society). வழக்கமாகச்

Read More