தூத்துக்குடி இளைஞர் உயிரிழப்பு: “தமிழ்நாட்டில் அரசு இருக்கிறதா?” – கனிமொழி கடும் விமர்சனம்
தூத்துக்குடியில் காவல்துறை விசாரணைக்குப் பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இளைஞர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, திமுக துணைப் பொதுச்செயலாளரும் தூத்துக்குடி மக்களவை உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி தமிழக அரசை கடுமையாக விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், “நாகர்கோவிலைத் தொடர்ந்து தூத்துக்குடியிலும் போலீஸ் சித்திரவதையால் மேலும் ஒரு இளைஞர் உயிரிழந்திருப்பது மிகுந்த வேதனையளிக்கிறது” என்று தெரிவித்துள்ளார். மேலும், “காவல்துறைக்குப் பொறுப்பு வகிக்கும்
திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனை நேரில் சந்தித்த கனிமொழி எம்.பி.
கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் உள்ள திமுக சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயனை, திமுக துணைப் பொதுச்செயலாளரும் தூத்துக்குடி மக்களவை உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி நேரில் சந்தித்தார். இந்த சந்திப்பின்போது, மார்க்கண்டேயனின் உடல்நிலை மற்றும் சிறை வசதிகள் குறித்து கனிமொழி எம்.பி. கேட்டறிந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், அவருக்கு தேவையான சட்ட உதவிகள் மற்றும் கட்சியின் முழுமையான ஆதரவு தொடர்ந்து வழங்கப்படும்
நாடாளுமன்றத்தில் கனிமொழி ஆவேச உரை: பாதுகாப்பு, வரலாறு, வெளியுறவுக் கொள்கை மீது சரமாரி கேள்விகள்!
தி.மு.க. துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்றக் குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி, மக்களவையில் “ஆபரேஷன் சிந்தூர்” மற்றும் பஹல்காம் தாக்குதல் குறித்த விவாதத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் உரைக்குப் பதிலளிக்கும் விதமாக ஆவேசமாகப் பேசினார். மத்திய அரசின் பாதுகாப்புச் செயல்பாடுகள், வெளியுறவுக் கொள்கை, வரலாற்றைத் திரிக்கும் முயற்சி மற்றும் தமிழகத்தின் தேசப்பற்று குறித்த தவறான கருத்துகள் மீது
வேற்றுமையில் ஒற்றுமையே இந்தியாவின் தேசிய மொழி: ஸ்பெயினில் கனிமொழியின் உரை
மாட்ரிட் : இந்தியாவின் மக்கள் தொடர்புத் திட்டத்தின் ஒரு பகுதியாக ஐரோப்பா நாடுகளுக்கு அமைக்கப்பட்டுள்ள அனைத்துக் கட்சிக் குழுவை திமுக எம்.பி. கனிமொழி கருணாநிதி வழிநடத்தி செல்கிறார். இந்த குழுவின் ஐந்து நாட்கள் பயணத்தின் ஒரு பகுதியாக ஸ்பெயினில் நடைபெற்ற நிகழ்வில், இந்தியாவின் தேசிய மொழி குறித்த கேள்விக்கு அவர் அளித்த பதில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. மாட்ரிட்டில் உள்ள ஒரு
