நாடாளுமன்றத்தில் கனிமொழி ஆவேச உரை: பாதுகாப்பு, வரலாறு, வெளியுறவுக் கொள்கை மீது சரமாரி கேள்விகள்!
தி.மு.க. துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்றக் குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி, மக்களவையில் “ஆபரேஷன் சிந்தூர்” மற்றும் பஹல்காம் தாக்குதல் குறித்த விவாதத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் உரைக்குப் பதிலளிக்கும் விதமாக ஆவேசமாகப் பேசினார். மத்திய அரசின் பாதுகாப்புச் செயல்பாடுகள், வெளியுறவுக் கொள்கை, வரலாற்றைத் திரிக்கும் முயற்சி மற்றும் தமிழகத்தின் தேசப்பற்று குறித்த தவறான கருத்துகள் மீது
வேற்றுமையில் ஒற்றுமையே இந்தியாவின் தேசிய மொழி: ஸ்பெயினில் கனிமொழியின் உரை
மாட்ரிட் : இந்தியாவின் மக்கள் தொடர்புத் திட்டத்தின் ஒரு பகுதியாக ஐரோப்பா நாடுகளுக்கு அமைக்கப்பட்டுள்ள அனைத்துக் கட்சிக் குழுவை திமுக எம்.பி. கனிமொழி கருணாநிதி வழிநடத்தி செல்கிறார். இந்த குழுவின் ஐந்து நாட்கள் பயணத்தின் ஒரு பகுதியாக ஸ்பெயினில் நடைபெற்ற நிகழ்வில், இந்தியாவின் தேசிய மொழி குறித்த கேள்விக்கு அவர் அளித்த பதில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. மாட்ரிட்டில் உள்ள ஒரு