காஞ்சிபுரம்: டெண்டர் விதிமுறைகளை மீறியதாக 2 பெண் அதிகாரிகள் சஸ்பெண்ட்!
சென்னை: காஞ்சிபுரம் மாவட்ட ஊரக வளர்ச்சித் துறையில் ஆன்லைன் டெண்டர் வெளியிட்ட சில மணி நேரங்களிலேயே அது மூடப்பட்டு, பணி ஆணை வழங்கப்பட்ட விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த டெண்டர் விதிமுறை மீறல் புகாரைத் தொடர்ந்து, இரண்டு பெண் அதிகாரிகள் தற்காலிக பணி நீக்கம் (சஸ்பெண்ட்) செய்யப்பட்டுள்ளனர். ஒரே நாளில் டெண்டர், ஒரே நாளில் பணி ஆணை! காஞ்சிபுரம்
