டிஜிட்டல் பரிவர்த்தனை ஒன்றே வழி; ரூ.500 நிராகரிப்பு அரசியல் வெற்றி தரும்! — கடப்பா TDP கூட்டத்தில் உறுதி

டிஜிட்டல் பரிவர்த்தனை ஒன்றே வழி; ரூ.500 நிராகரிப்பு அரசியல் வெற்றி தரும்! — கடப்பா TDP கூட்டத்தில் உறுதி

May 28, 2025

கடப்பா: நமது நாட்டில் இப்போது புழக்கத்தில் உள்ள அதிகபட்ச ரூபாய் நோட்டுகளாக 500 ரூபாய் நோட்டுகள் உள்ளன. இதற்கிடையே கறுப்புப் பணத்தை ஒழிக்கும் நடவடிக்கையாக ரூ.500 நோட்டுகளை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு வலியுறுத்தியுள்ளார். டிஜிட்டல் பரிவர்த்தனைகள் அதிகரித்துவிட்ட நிலையில், ரூபாய் நோட்டுகளைக் குறைக்கலாம் என அவர் தெரிவித்தார். நமது நாட்டில்

Read More