“இனப்படுகொலைகளின் களங்கப்பட்ட வரலாறு கொண்டது பாகிஸ்தான்!” ஐநா-வில் இந்தியப் பிரதிநிதி ஹரிஷ் பர்வதனேனி ஆவேசம்!
ஐநா பாதுகாப்பு சபையில் ‘ஆயுத மோதல்களில் பொதுமக்களைப் பாதுகாத்தல்’ என்ற தலைப்பில் விவாதம் நடைபெற்றது. இதில் ஐநாவுக்கான இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதி ஹரிஷ் பார்வதனேனி கலந்து கொண்டார். அப்போது காஷ்மீர் விவகாரத்தை எழுப்பிய பாகிஸ்தானுக்கு அவர் மிகக் கடுமையான பதிலடி கொடுத்துப் பேசினார். சொந்த மக்கள் மீதே குண்டு வீசிய நாடு பாகிஸ்தானின் கடந்த காலக் கொடூரங்களை இந்தியப் பிரதிநிதி
