நீதிபதி யஷ்வந்த் வர்மா ரொக்கப்பணம் வழக்கு: விசாரணைக்கு மூன்று பேர் கொண்ட குழுவை அமைத்தார் மக்களவைத் தலைவர் !
டெல்லி உயர் நீதிமன்றத்தின் அப்போதைய நீதிபதியான யஷ்வந்த் வர்மாவின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் தீ விபத்தில் சேதமடைந்த ஒரு அறையில் இருந்து பெரிய அளவில் ரொக்கப்பணம் கண்டெடுக்கப்பட்டதாகக் கூறப்படும் விவகாரத்தை விசாரிக்க, மூன்று பேர் கொண்ட குழுவை அமைப்பதாக மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா இன்று (ஆகஸ்ட் 12) அறிவித்தார். இந்தக் குழுவில் உச்ச நீதிமன்ற நீதிபதி அரவிந்த் குமார், சென்னை
பண விவகாரத்தில் சிக்கிய நீதிபதி: உச்ச நீதிமன்றத்தில் வழக்கு – புதிய திருப்பம்! பதவி நீக்க நடவடிக்கை வருமா?
இந்திய நீதித்துறை வரலாற்றில் ஒரு முன்னோடியில்லாத சம்பவம் அரங்கேறியுள்ளது. ‘வீட்டில் பணம்’ தொடர்பான சர்ச்சையில் சிக்கிய உயர் நீதிமன்ற நீதிபதி ஒருவர், தனக்கு எதிரான உள்ளக விசாரணைக் குழுவின் அறிக்கையை எதிர்த்து, நாட்டின் உச்ச நீதிமன்றத்தையே நாடியுள்ளார். அதுமட்டுமல்லாமல், முன்னாள் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தனக்கு எதிராகப் பரிந்துரைத்துள்ள பதவி நீக்க நடவடிக்கையையும் அவர் சவால் செய்துள்ளார். ஒரு
