ஒடிசா மாணவி மரணம்: கொந்தளிக்கும் ஒடிசா! பந்த் போராட்டம் – காங்கிரஸ் தலைவர்கள் கைது! நீதி கிடைக்குமா?

ஒடிசா மாணவி மரணம்: கொந்தளிக்கும் ஒடிசா! பந்த் போராட்டம் – காங்கிரஸ் தலைவர்கள் கைது! நீதி கிடைக்குமா?

Jul 17, 2025

ஒடிசா மாநிலம் பாலசோரில் நடந்த ஒரு துயரச் சம்பவம், தற்போது மாநிலம் தழுவிய போராட்டமாக வெடித்துள்ளது. கல்லூரி மாணவி ஒருவர், பேராசிரியர் மீது பாலியல் புகார் அளித்தும் நீதி கிடைக்காததால் தீக்குளித்து உயிரிழந்த சம்பவம், ஒடிசா மக்களை கொந்தளிக்கச் செய்துள்ளது. இதற்கு நீதி கேட்டு, காங்கிரஸ் கட்சி அழைப்பு விடுத்த ‘ஒடிசா பந்த்’ போராட்டத்தில், காங்கிரஸ் தலைவர் அஜய் குமார்

Read More
மூடல், தகவல் இன்றி வாழும் மணிப்பூர் குடும்பங்கள்: காணாமல் போனோருக்கான பதில்கள் தேவை

மூடல், தகவல் இன்றி வாழும் மணிப்பூர் குடும்பங்கள்: காணாமல் போனோருக்கான பதில்கள் தேவை

May 21, 2025

‘ ஜனநாயகத்தின் குருட்டுப் புள்ளி: மணிப்பூர் எரிகிறது, இந்தியா விலகிப் பார்க்கிறது ‘ என்ற தொடரின் ஒரு பகுதியான இந்தக் கட்டுரை , புலிட்சர் நெருக்கடி அறிக்கையிடல் மையத்துடன் இணைந்து தயாரிக்கப்பட்டது. இம்பால் : இம்பாலில் உள்ள பல குடும்பங்கள் காணாமல் போன தங்கள் உறவினர்களை மீண்டும் பார்க்க முடியும் என்ற நம்பிக்கையில் வாழ்கின்றன, இருப்பினும், ஒவ்வொரு நாளும் செல்லச்

Read More
பெரியாரியலை கருவறுக்கும்பெரியாரியக்க தலைவர்களே..!

பெரியாரியலை கருவறுக்கும்பெரியாரியக்க தலைவர்களே..!

Feb 3, 2025

எனக்கு தலைவர்தந்தை பெரியார் மட்டும் தான்… தற்பொழுது பெரியாரியலை ஏற்றுக்கொண்ட பெரியாரிய இயக்க தலைவர்கள் யாரை தலைவராகஏற்றுக்கொண்டுள்ளனர்..? அண்ட வந்தவருக்குஇங்குள்ள ஒருவர்அடைக்கலம் கொடுத்தால்அண்ட வந்தவர் தானே,அடைக்கலம் கொடுத்தவரைதலைவராக ஏற்க வேண்டும்..!அது எப்படி அடைக்கலம் கொடுத்தவர்,அண்ட வந்தவரைதலைவராக ஏற்றார்..? தனித்தமிழ்நாடு பேசும்எனது அருமை பெரியாரிய தலைவர்களே..!அண்டைய நாட்டினரிடம் காட்டிய விசுவாசத்தின் காரணம் என்ன..? தமிழ்நாட்டிற்கு காவிரியில் நீர் திறக்காதற்காகவும் தமிழ்நாடு மக்கள்

Read More