நீதிபதி வீட்டில் ₹15 கோடி பணம்! யஷ்வந்த் வர்மா மீது கடும் குற்றச்சாட்டுகள் – பதவிநீக்கம் பரிந்துரை
டெல்லி : டெல்லி உயர் நீதிமன்றத்தில் பணியாற்றிய நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் வீட்டில், மார்ச் 14 அன்று ஹோலி பண்டிகை நாளில் ஏற்பட்ட தீ விபத்தில் அவரது சேமிப்பு அறையில் கட்டுக்கட்டாக கணக்கிலிடப்படாத ₹15 கோடிக்கு மேற்பட்ட பணம் மற்றும் நகைகள் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து அவர் அலகாபாத் உயர் நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்யப்பட்டார். தீ விபத்திலும்