நீதிபதி யஷ்வந்த் வர்மா ரொக்கப்பணம் வழக்கு: விசாரணைக்கு மூன்று பேர் கொண்ட குழுவை அமைத்தார் மக்களவைத் தலைவர் !

நீதிபதி யஷ்வந்த் வர்மா ரொக்கப்பணம் வழக்கு: விசாரணைக்கு மூன்று பேர் கொண்ட குழுவை அமைத்தார் மக்களவைத் தலைவர் !

Aug 12, 2025

டெல்லி உயர் நீதிமன்றத்தின் அப்போதைய நீதிபதியான யஷ்வந்த் வர்மாவின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் தீ விபத்தில் சேதமடைந்த ஒரு அறையில் இருந்து பெரிய அளவில் ரொக்கப்பணம் கண்டெடுக்கப்பட்டதாகக் கூறப்படும் விவகாரத்தை விசாரிக்க, மூன்று பேர் கொண்ட குழுவை அமைப்பதாக மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா இன்று (ஆகஸ்ட் 12) அறிவித்தார். இந்தக் குழுவில் உச்ச நீதிமன்ற நீதிபதி அரவிந்த் குமார், சென்னை

Read More