ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை நோக்கி தமிழகம்
தமிழ்நாடு 2030-க்குள் ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாறும் என்ற இலக்குடன் செயல்பட்டு வருகிறது. இந்த இலக்கை அடைய, மாநில அரசு பல்வேறு திட்டங்களை வகுத்து செயல்படுத்தி வருகிறது. முதலீடுகளை ஈர்ப்பது, ஏற்றுமதியை அதிகரிப்பது, மற்றும் தொழில் வளர்ச்சியை மேம்படுத்துவது ஆகியவை இதில் முக்கிய அம்சங்களாகும். சமீபத்திய தரவுகள் இந்த இலக்கை அடைய தமிழ்நாடு சரியான பாதையில் சென்று கொண்டிருப்பதை
தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை: தேர்தல் சவால்கள், நலத்திட்டங்கள், மற்றும் வளர்ச்சி இலக்குகள்!
திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் 2025 ஆகஸ்ட் 13 அன்று நடைபெற்ற தி.மு.க. மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டத்தில், கழகப் பணிகள், அரசின் திட்டங்கள், வரவிருக்கும் தேர்தல் சவால்கள் மற்றும் மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சி குறித்து விரிவாகப் பேசினார். உடன்பிறப்புகளுடன் நேரடி உரையாடல் – மனநிறைவு தரும் கழகப்பணி: “உடன்பிறப்பே வா” நிகழ்ச்சி
நம்பர் 1 திராவிட மாடல் ஆட்சி! அதற்கு தமிழ்நாட்டின் மின்சார வாகன உற்பத்தியே சாட்சி!
தமிழ்நாட்டில் வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட மஹிந்திராவின் அதிநவீன எஸ்.யு.வி (SUV) கார்களை நேற்று (13/01/2025) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் வெளியிட்டது மஹிந்திரா நிறுவனம். இந்த கார்களை தமிழ்நாடு அரசுப் பள்ளி, கல்லூரிகளில் தமிழ் வழியில் பயின்ற, திரு. வேலுச்சாமி உள்ளிட்ட சிறந்த பொறியாளர்கள் வடிவமைத்துள்ளனர். “மின்சார வாகனங்கள் தொடர்பான ஆராய்ச்சிகள் தமிழ்நாட்டில் தான் நடைபெற வேண்டும் என்பது தான் முதலமைச்சரின் நோக்கம்.
