கவின் கொலை வழக்கு: சிபிசிஐடி விசாரணையில் புதிய திருப்பம்!
Sep 24, 2025
தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகமங்கலத்தைச் சேர்ந்த மென்பொறியாளர் கவின் செல்வகணேஷ் (27), ஒரு மாற்றுக் சமூகத்தைச் சேர்ந்த பெண்ணை காதலித்ததால், கடந்த ஜூலை 27 அன்று பாளையங்கோட்டையில் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வழக்கில், இதுவரை கைது செய்யப்பட்டவர்களில் நான்காவதாகச் சேர்க்கப்பட்ட சுர்ஜித் என்பவரின் சகோதரர் ஜெயபால் பற்றிய அதிர்ச்சியான தகவல்களை
Recent Posts
- இலவச ஃபிரிட்ஜ், குடும்பத்துக்கு ரூ.10,000! – 297 வாக்குறுதிகளுடன் அதிமுக தேர்தல் அறிக்கை 2026 வெளியீடு.
- கேரள தேர்தல் 2026: கோழிக்கோடு கடற்கரையில் ராகுல் காந்தி முழக்கம்! நாளை முதல் அனல் பறக்கும் பிரச்சாரம்.
- ஈரான் போர் 4-வது வாரம்: அமெரிக்க – இஸ்ரேல் படைகளை ஈரான் சமாளிப்பது எப்படி? ‘ஷியா’ சித்தாந்தம் தரும் வலிமை!
- “மோடி அமெரிக்கா சொல்வதையே செய்வார்!” – அனைத்துக் கட்சிக் கூட்டத்தைப் புறக்கணித்த ராகுல் காந்தி காட்டம்.
- மீம்ஸ் மற்றும் AI வீடியோக்கள்: அமெரிக்காவுக்கு எதிராக ஈரான் நடத்தும் ‘டிஜிட்டல் போர்’!
Recent Comments
No comments to show.
