“தற்போது தமிழ்நாட்டுக்குத் தண்ணீர் திறக்க முடியாது!” – தமிழ்நாடு முதல்வர் விஜயிடம் தொலைபேசியில் டி.கே.சிவக்குமார் பேச்சு!
தற்போதைய சூழலில் தமிழ்நாட்டுக்குக் காவிரித் தண்ணீர் திறக்க முடியாது என்று கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். காவிரி ஒழுங்காற்றுக் குழு உத்தரவுக்கு எதிர்ப்பு; கர்நாடகா முறையீடு செய்ய திட்டம்! கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ள முக்கிய விபரங்கள் இதோ: “தற்போதைய சூழ்நிலையில் தமிழ்நாட்டிற்குத் தண்ணீர் திறந்து விட முடியாது. காவிரி ஒழுங்காற்றுக் குழு பிறப்பித்துள்ள உத்தரவை எதிர்த்து நாங்கள்
