இந்திய-அமெரிக்க உறவுகளில் கௌதம் அதானி ஏன் ஒரு காரணி?
அமெரிக்க புலனாய்வாளர்களுக்கு எதிராக அதானியைப் பிரதமர் நரேந்திர மோடி ஏன் அந்த அளவுக்குப் பாதுகாக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது? இந்தப் புதிருக்கு ஓரளவு பதிலளிக்க, குஜராத்தில் அவர்களின் உறவு எப்படித் தொடங்கியது என்பதை நாம் திரும்பிப் பார்க்க வேண்டும். (மே 2, 2025 அன்று PMO வெளியிட்ட வீடியோவில் இருந்து ஒரு ஸ்கிரீன்ஷாட். திருவனந்தபுரத்தில் விழிஞ்சம் சர்வதேச துறைமுகத் திறப்பு
டிரம்ப் வரிகளின் இறுதி எச்சரிக்கை: இந்தியாவின் மூலோபாய ஒற்றுமைக்கான தருணம் !
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வர்த்தகப் பதட்டங்களை மேலும் அதிகரித்தார். இந்திய சந்தை அணுகல் வரம்புகள், ரஷ்யாவுடனான இந்தியாவின் தொடர்ச்சியான வர்த்தகப் பரிவர்த்தனைகள் மற்றும் தாங்க முடியாத அமெரிக்கா-இந்தியா வர்த்தகப் பற்றாக்குறை ஆகியவற்றை மேற்கோள்காட்டி, ஆகஸ்ட் 1 முதல் அனைத்து இந்திய இறக்குமதிகள் மீதும் 20-25% வரி விதிக்கப்படும் என அச்சுறுத்தினார். இது பொருளாதார ரீதியாக முன்வைக்கப்பட்டாலும், இதன் நேரம்
டிரம்பின் கண்டனத்தால் இந்தியா சவாலுக்குட்படுகிறது – வெளியுறவுக் கொள்கை மறுசீரமைப்பு அவசியம்
டொனால்ட் டிரம்ப் மீண்டும் அமெரிக்க அதிபராக வருவதைக் கொண்டாடிய இந்தியாவில், தற்போது அதே டிரம்ப் இந்தியாவை வெளிப்படையாகக் குறிவைக்கும் போக்கு பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. வெளிநாட்டு முதலீடுகளை விரும்பும் நரேந்திர மோடி தலைமையிலான அரசு, “வாஷிங்டனில் நம் மனிதர்” என நம்பிய டிரம்பால் இப்போது பல அடுக்குகளான பொருளாதார மற்றும் மூலோபாய தாக்குதல்களுக்கு ஆளாகியுள்ளது. டிரம்பின் எதிர்பாராத மாறுபட்ட நிலைப்பாடு
