சாதி கணக்கெடுப்பு: அரசிதழில் இல்லாத ஒரு முக்கிய வாக்குறுதியும் எழும் கேள்விகளும்
Jun 18, 2025
இந்திய அரசியலின் சமீபத்திய பரபரப்பான நிகழ்வுகளில் ஒன்று — மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027 குறித்த மத்திய அரசின் அறிவிப்பு. ஆனால், இவ்விருப்பத்தில் “சாதி கணக்கெடுப்பு” குறித்த எந்த ஒரு குறிப்பும் இல்லாதது, அரசியல் களத்தில் பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளது. ஏற்கனவே ஏப்ரல் மாதத்தில், பாஜக தலைமையிலான மத்திய அரசு சாதி அடிப்படையிலான மக்கள் தொகை கணக்கெடுப்பை அறிவித்திருந்தது.
Recent Posts
- “தவெகவின் பாசிசத் தன்மைக்கு விழுந்த அடி!” – நீதிமன்ற உத்தரவு குறித்து மு.க.ஸ்டாலின் அதிரடி!
- உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு! விசாரணைக்குப் பின் இன்றே உதயநிதி ஸ்டாலின் விடுதலை!
- எவ்விதத்திலும் ஏற்புடையதல்ல!’ – உதயநிதி கைதுக்கு டாக்டர் கிருஷ்ணசாமி கடும் கண்டனம்!
- “உதயநிதிக்கு நாவடக்கம் தேவை!” – கைது குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கருத்து!
- “கைது செய்வது அப்பட்டமான கோழைத்தனம்!” – தவெக அரசைச் சாடிய கனிமொழி எம்.பி!
