“அஜித்பவாரின் சொத்து வழக்கில், ‘வருமான வரித்துறை முன்வைத்த குற்றச்சாட்டிற்கு ஆதாரம் இல்லை’ என்று தீர்ப்பாயம் தெரிவித்தது.”
Dec 7, 2024
2021ல், அஜித்பவாரின் பெயருக்கு பினாமி சொத்து புகாரை அடுத்து, வருமான வரித்துறை ரெய்டில் ₹1000 கோடி மதிப்புள்ள சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டன. 2023-ல் மகாராஷ்டிரா தேசியவாத காங்கிரஸ் கட்சியை இரண்டாகப் பிரித்து தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் பாஜக கூட்டணியில் இணைந்த அஜித்பவார், துணை முதல்வராக பதவியேற்றார். பின்னர் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் பாஜக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது.
Recent Posts
- “நடுவர் மன்றத்தின் உத்தரவை நிராகரித்தது இந்தியா!” – சிந்து நதிநீர் விவகாரத்தில் அதிரடி!
- “இன்று 3 முக்கியத் துறைகள்!” – சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கை மீதான விவாதம்!
- “மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைவு!” – தற்போதைய நீர்மட்டம் மற்றும் நீர் இருப்பு நிலவரம்!
- “2026-ன் மிகப்பெரிய காமெடி!” – முதல்வர் விஜய் குறித்து டிடிவி தினகரன் காரசாரம்!
- “CM விஜய் பெயரில் ஆன்லைன் மோசடி!” – இந்தூரில் சுருட்டிய சைபர் கும்பல் குறித்துப் புகார்!
