மகாராஷ்டிராவில் இந்தி திணிப்பு சர்ச்சை: அரசு முடிவு வாபஸ்! எதிர்க்கட்சிகளின் போராட்டம் ரத்து!

மகாராஷ்டிராவில் இந்தி திணிப்பு சர்ச்சை: அரசு முடிவு வாபஸ்! எதிர்க்கட்சிகளின் போராட்டம் ரத்து!

Jun 30, 2025

மகாராஷ்டிரா அரசியலில் சமீப நாட்களாக பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வந்த, ஆங்கிலம் மற்றும் மராத்தி வழிப் பள்ளிகளில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை இந்தியை மூன்றாம் மொழியாகக் கட்டாயமாக்கும் தனது முடிவுத் தீர்மானத்தை மகாராஷ்டிரா அரசு திரும்பப் பெற்றுள்ளது. மாநில சட்டமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடருக்கு முன்னதாக நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ் இந்த முக்கிய

Read More