அமெரிக்க விசா தடைகளை எதிர்கொள்கிற இந்திய மாணவர்கள்: மோடி அரசின் மௌனம், காங்கிரஸ் கடும் விமர்சனம்!
அமெரிக்காவில் கல்வி பயிலும் இந்திய மாணவர்கள் தற்போது எதிர்கொண்டு வரும் நெருக்கடியான சூழ்நிலை, இந்திய அரசியலில் புதிய விவாதத்தை உருவாக்கியுள்ளது. அதிபர் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான நிர்வாகம், மாணவர் விசா கொள்கைகளில் கடுமையான கட்டுப்பாடுகளை ஏற்படுத்துவதால், ஆயிரக்கணக்கான இந்திய மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி இருக்கிறது. இதனாலேயே, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசாங்கத்தின் மௌனத்தைக் குற்றம் சாட்டும் வகையில், காங்கிரஸ்
அமெரிக்காவில் சர்வதேச மாணவர்களுக்கு அதிர்ச்சி! ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் சேர தடை!
ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் சர்வதேச மாணவர்களைச் சேர்ப்பதற்கான சான்றிதழை அமெரிக்க அரசாங்கம் வியாழக்கிழமை ரத்து செய்தது . இதன் பொருள், தற்போது அந்த நிறுவனத்தில் உள்ள வெளிநாட்டு மாணவர்கள் “இடமாற்றம் செய்யப்பட வேண்டும் அல்லது அவர்களின் சட்டப்பூர்வ அந்தஸ்தை இழக்க வேண்டும்” என்று உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது. சீன கம்யூனிஸ்ட் கட்சியுடன் ஒத்துழைத்ததாகவும், வளாகத்தில் உள்ள மாணவர்களிடமிருந்து “வன்முறை, யூத
அமெரிக்காவில் தொடங்கிய மூளைச் சலவை: இந்தியா அதன் வாய்ப்பைப் பயன்படுத்தத் தயார்தானா?
1933 ஆம் ஆண்டு ஜெர்மனியில் இருந்து விஞ்ஞானிகள், கல்வியாளர்கள் மற்றும் அறிவுஜீவிகள் வெளியேறும் தொடக்கத்தைக் கண்டது. ஜெர்மனியை விட்டு வெளியேறிய மக்களின் அளவும், அவர்களின் தரமும், பெரும்பாலும் அமெரிக்கா மற்றும் மேற்கு ஐரோப்பாவிற்குச் சென்றது, மிகவும் குறிப்பிடத்தக்கதாக இருந்ததால், இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய காலத்தில் மேற்கு ஐரோப்பா மற்றும் அமெரிக்காவின் வளர்ச்சியை அவர்கள் ஆழமாகப் பாதித்தனர். வரலாறு மீண்டும்
துணைவேந்தர் நியமன வழக்கு: உச்ச நீதிமன்றத்திற்கு மாற்ற மனு தாக்கல் செய்த தமிழக அரசு
சென்னை: பல்கலைக்கழக துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை அரசுக்கு வழங்கிய சட்டங்களை எதிர்த்த வழக்கை, உச்ச நீதிமன்றத்துக்கு மாற்றக் கோரி மனுத் தாக்கல் செய்துள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழக அரசின் சட்டங்களை எதிர்த்த வழக்கில் தமிழக உயர் கல்வித் துறை செயலாளர் தாக்கல் செய்த மனுவில், பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமனம் தொடர்பான வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில்
துணைவேந்தர்கள் புறக்கணிப்பு – “மாநில அரசு பொறுப்பல்ல”, அமைச்சர் செழியன் பதிலடி
சென்னை: ஆளுநரின் மாநாட்டை துணைவேந்தர்கள் புறக்கணித்ததற்கு தமிழ்நாடு அரசு பொறுப்பல்ல, உச்ச நீதிமன்ற தீர்ப்பை உணர்ந்தே புறக்கணித்துள்ளனர் என்று உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்துள்ளார். ஏப்ரல் 8 ஆம் தேதி உச்ச நீதிமன்றம் தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில் ஆளுநருக்கு எதிராக கடுமையான தீர்ப்பை வழங்கியது. பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் முதலமைச்சருக்குதான் என்ற சட்ட மசோதா உள்ளிட்ட