அண்டை மாநிலங்களில் மீண்டும் கொரோனா அச்சம்! ஆந்திராவைத் தொடர்ந்து கர்நாடகாவிலும் பரவல் அதிகரிப்பு! 193 பேருக்கு நடந்த சோதனையில் 32 பேருக்குப் பாதிப்பு உறுதி!
தென்னிந்தியாவில் அண்டை மாநிலமான ஆந்திராவைத் தொடர்ந்து தற்பொழுது கர்நாடக மாநிலத்திலும் கொரோனா நோய்த்தொற்று (Coronavirus) பரவல் திடீரென அதிகரித்து வருவதாகப் புதிய அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன. கர்நாடகாவில் தீவிரப்படுத்தப்பட்டுள்ள கொரோனா மருத்துவப் பரிசோதனைகள்; 193 பேருக்கு நடத்தப்பட்ட சோதனையில் 32 பேருக்கு நோய்த்தொற்று உறுதி! கர்நாடக மாநில சுகாதாரத்துறை தற்பொழுது மேற்கொண்டு வரும் மருத்துவப் பரிசோதனைகள் குறித்த அதிகாரப்பூர்வ விபரங்கள்
