வங்கதேசத்தில் கொடூரம்: இந்து இளைஞர் கார் ஏற்றிப் படுகொலை – இனரீதியான தாக்குதலா என விசாரணை!
டாக்கா: வங்கதேசத்தில் சிறுபான்மையினராக உள்ள இந்துக்கள் மீது தாக்குதல்கள் அதிகரித்து வரும் சூழலில், எரிபொருள் நிரப்பும் மையத்தில் பணியாற்றிய இந்து இளைஞர் ஒருவர் கார் ஏற்றி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தின் பின்னணி: வங்கதேசத்தின் ராஜ்வாரி மாவட்டத்தில் உள்ள கோலண்டா மோர் பகுதியில் ‘கரிம்’ என்ற எரிபொருள் நிரப்பும் மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு சனிக்கிழமை
