மெஹுல் சோக்ஸி வழக்கு: கடத்தல், சித்திரவதை மற்றும் நாடு கடத்தல் முயற்சி – லண்டனில் மோடி அரசுக்கு எதிராகப் பெரும் சவால்

மெஹுல் சோக்ஸி வழக்கு: கடத்தல், சித்திரவதை மற்றும் நாடு கடத்தல் முயற்சி – லண்டனில் மோடி அரசுக்கு எதிராகப் பெரும் சவால்

Jun 17, 2025

லண்டன் – பஞ்சாப் நேஷனல் வங்கியில் ஏற்பட்ட ₹13,500 கோடி ரூபாய் மோசடியில் பிரதான குற்றவாளிகளில் ஒருவராக கருதப்படும் வைர வியாபாரி மெஹுல் சோக்ஸி, தற்போது மோடி அரசை கடுமையாக குற்றம் சாட்டியுள்ள புதிய வழக்கு, இந்திய வெளியுறவுத் துறையின் நம்பிக்கையை பெரிதும் சோதிக்கிறது. லண்டனில் உள்ள இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் உயர் நீதிமன்றத்தில், சோக்ஸி தாக்கல் செய்த சிவில்

Read More