“தலைமைச் செயலர் மீது நடவடிக்கை தேவை!” – முதல்வர் விஜய்க்கு சிபிஎம் சண்முகம் அவசரக் கடிதம்!
சுற்றறிக்கை விவகாரத்தில் தலைமைச் செயலாளர் மற்றும் வட்டாட்சியர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சிபிஎம் மாநிலச் செயலாளர் சண்முகம் கடிதம் எழுதியுள்ளார். “அரசு தரப்பில் பொறுப்பான பதில் இல்லை!” – சண்முகம் குற்றச்சாட்டு! சுற்றறிக்கை விவகாரம் தொடர்பாகச் சண்முகம் எழுதியுள்ள கடிதத்தின் முக்கிய விவரங்கள்: “தலைமைச் செயலாளர் மற்றும் குஜிலியம்பாறை வட்டாட்சியர் மீது அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
