சிபிஐ வழக்குகள் பொய்யானவை; எனை பழிவாங்க மத்திய அரசு முயல்கிறது: முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக் கூர்மையான குற்றச்சாட்டு
புது தில்லி – மத்திய புலனாய்வுப் பிரிவு (CBI) தாக்கல் செய்துள்ள வழக்குகள் அனைத்தும் உண்மையற்றவை என்றும், தனது அரசியல் நோக்கங்களுக்காக மத்திய அரசு தன்னை பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது என்றும், ஜம்மு மற்றும் காஷ்மீரின் முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக் கடுமையான குற்றச்சாட்டுகளைச் சுமத்தியுள்ளார். தற்போது மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள அவர், தனது உடல்நிலை
கடுமையான எதிர்ப்புகளுக்கு இடையில் ஊட்டியில் இன்று தொடங்கும் துணைவேந்தர்கள் மாநாடு
நீலகிரி: ஊட்டியில் உள்ள ராஜ்பவனில் இன்றும், நாளையும் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மாநாடு நடக்கிறது. இந்த மாநாட்டுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமை வகிக்கிறார். சிறப்பு விருந்தினராக குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் பங்கேற்கிறார். கடும் எதிர்ப்பை மீறி இன்று ஊட்டியில் தொடங்குகிறது துணை வேந்தர்கள் மாநாடு. இந்த மாநாட்டில் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கக் கூடாது என மாணவர் இயக்கங்கள்
“தபால்காரருக்கு பார்லமெண்ட் அதிகாரமா? – ஆளுநர், மத்திய ஆட்சியுடன் ஸ்டாலின் நேரடி மோதல்”
சென்னை: “ஆளுநரின் அதிகாரம் என்பது மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் இடையே தபால்காரராக இருப்பது மட்டுமே” என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆங்கில ஊடகத்துக்கு அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளார். ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், தொகுதி மறுசீரமைப்பு, மும்மொழிக் கொள்கை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்த கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார். ஆளுநர்
பிரதமர் அலுவலகத் தலைவர் ஆர்.என். ரவியின் தோல்விப் பட்டியல் அதிகரித்து வருவதை உச்ச நீதிமன்றத்தின் கண்டனம் எடுத்துக்காட்டுகிறது.
புதுடெல்லி: மாநில சட்டமன்றங்களால் நிறைவேற்றப்படும் மசோதாக்கள் தொடர்பாக ஆளுநர்களின் பங்கு குறித்த உச்ச நீதிமன்றத்தின் ஏப்ரல் 8 ஆம் தேதி தீர்ப்பு , பிரிவு 200 இல் கூறப்பட்டுள்ளபடி அரசியலமைப்பு விதிமுறையை மீண்டும் நிலைநாட்டியதற்கான ஒரு ‘மைல்கல்லாக’ சரியாகக் கருதப்படுகிறது. இருப்பினும், நீதிபதி ஜே.பி. பர்திவாலா தலைமையிலான அமர்வு அளித்த தீர்ப்பை, பிரதமர் நரேந்திர மோடிக்கும் அவரது அலுவலகத்திற்கும் எதிரான
பாஜகவிடம் பணிந்த எடப்பாடி , பாஜக கூட்டணிக்கு தயாராகும் அதிமுக
பாஜக வோடு இனி எந்த காலத்திலும் கூட்டணி இல்லை என அறிவித்திருந்தார் அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி. ஆனால் சமீபகாலமாக அதிமுகவின் செயல்பாடுகள் பாஜகவோடு நெருங்கி போவதை உறுதி செய்வதாகவே உள்ளது என அரசியல் ஆர்வளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். அதிமுக தொண்டர்களின் விருப்பத்திற்கு ஏற்ப இனி பாஜகவோடு கூட்டணி இல்லை என எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தாலும், தொடர்நது பாஜக
ஆளுநர் யார் என முக்கியமல்ல!’ – சட்டமன்ற சர்ச்சையைப்பற்றி விஜய் பேசுகிறார்
இன்று, 2025ம் ஆண்டுக்கான முதல் தமிழக சட்டமன்றக் கூட்டத்தில் தேசிய கீதம் அவமதிக்கப்பட்டதாக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி குற்றம்சாட்டியுள்ளார். இதேப்போல கடந்த ஆண்டும் ஆளுநர் குற்றம்சாட்டியது குறிப்பிடத்தக்கது. இன்று ஆளுநர், உரையை வாசிக்காமல் வெளியேறிய பிறகு, “அரசியல் சாசனம் மற்றும் தேசிய கீதத்துக்கு இவ்வளவு அவமரியாதை செய்ததில் ஒரு தரப்பினராக இருக்கக் கூடாது என்று கடும் வேதனையுடன் அவையில் இருந்து