சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அதிர்ச்சி! இருவேறு சிறுமிகளின் உடல்கள் மாற்றி ஒப்படைப்பு! உறவினர்கள் வாக்குவாதத்தால் பரபரப்பு!
சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் கூராய்வு செய்யப்பட்ட இருவேறு சிறுமிகளின் உடல்கள் மாற்றி ஒப்படைக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மணலி சிறுமியின் உடல் ஏடூருக்கும், ஏடூர் சிறுமியின் உடல் மணலிக்கும் அனுப்பி வைப்பு; உடல்களைப் பார்த்து உறவினர்கள் அதிர்ச்சி! மருத்துவமனை நிர்வாகத்தின் அலட்சியத்தால் நடந்த அதிர்ச்சி விபரங்கள் இதோ: “சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் இரு சிறுமிகளின் உடல்கள்
