“இப்போது யார் அந்த ‘பப்பு’?” – பிரதமர் மோடியையும் பாஜகவையும் விமர்சித்து வெளியான கட்டுரை!
பாஜகவின் அரசியல் பிரச்சாரங்கள் மற்றும் பிரதமர் மோடியின் பிம்பம் குறித்துப் பலாஷ் கிருஷ்ண மெஹ்ரோத்ரா எழுதிய கட்டுரை விவாதத்தைக் கிளப்பியுள்ளது. “இளைஞர்களின் எழுச்சியும் சிஜேபி போராட்டமும்!” – கட்டுரையின் மையக்கரு! எழுத்தாளர் பலாஷ் கிருஷ்ண மெஹ்ரோத்ரா தெரிவித்துள்ள முக்கியக் கருத்துகளின் விவரங்கள் இதோ: “ஜந்தர் மந்தரில் ‘காக்ரோச் ஜனதா கட்சி’ (CJP) தனது போராட்டத்தைத் தொடங்கிய போது அதனை யாரும்
