இந்திய-அமெரிக்க உறவுகளில் கௌதம் அதானி ஏன் ஒரு காரணி?
அமெரிக்க புலனாய்வாளர்களுக்கு எதிராக அதானியைப் பிரதமர் நரேந்திர மோடி ஏன் அந்த அளவுக்குப் பாதுகாக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது? இந்தப் புதிருக்கு ஓரளவு பதிலளிக்க, குஜராத்தில் அவர்களின் உறவு எப்படித் தொடங்கியது என்பதை நாம் திரும்பிப் பார்க்க வேண்டும். (மே 2, 2025 அன்று PMO வெளியிட்ட வீடியோவில் இருந்து ஒரு ஸ்கிரீன்ஷாட். திருவனந்தபுரத்தில் விழிஞ்சம் சர்வதேச துறைமுகத் திறப்பு
அதானிக்கு சம்மன் அனுப்ப இயலவில்லை: 6 மாதங்களாக முயற்சித்தும் ஆவணங்களை வழங்காத இந்திய அரசு – அமெரிக்க SEC புகார்!
அதானி குழுமத்தின் தலைவர் கௌதம் அதானி, அவரது மருமகன் சாகர் அதானி மற்றும் அதானி குழுமத்திற்கு இந்தியாவில் சம்மன் அனுப்ப முடியவில்லை என்று அமெரிக்கப் பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணையம் (US SEC) நியூயார்க் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. கடந்த ஆறு மாதங்களாக இந்திய அரசின் உதவியைக் கோரியும் ஆவணங்கள் வழங்கப்படவில்லை என்று SEC தனது ஆகஸ்ட் 11, திங்கட்கிழமை தாக்கல்
ஒடிசாவில் ரத யாத்திரை சர்ச்சை: அதானிக்காக ரத இழுப்பதைத் தாமதப்படுத்தியதா பாஜக அரசு? எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு!
ஒடிசாவில் உள்ள பூரி ஜெகன்நாதர் கோயிலின் வருடாந்திர ரத யாத்திரையின் போது, ஜெகன்நாதர் மற்றும் அவரது சகோதர, சகோதரிகளின் தேர்களை இழுப்பதில் வேண்டுமென்றே தாமதம் ஏற்பட்டதாக ஆளும் பாரதிய ஜனதா கட்சி (பாஜக) அரசு மீது எதிர்க்கட்சிகள் கடும் குற்றம் சாட்டியுள்ளன. தொழிலதிபர் கௌதம் அதானி குடும்பத்தினர் தேர்களை இழுக்க அனுமதிக்கும் நோக்கத்திலேயே இந்தத் தாமதம் ஏற்பட்டதாக எதிர்க்கட்சிகள் கூறுகின்றன.
