பஹல்காம் தாக்குதல்: ராகுல் காந்திக்குப் பிறகு, பாதுகாப்பு குறித்துக் கேள்வி எழுப்பிய எதிர்க்கட்சித் துணைத் தலைவர்!

பஹல்காம் தாக்குதல்: ராகுல் காந்திக்குப் பிறகு, பாதுகாப்பு குறித்துக் கேள்வி எழுப்பிய எதிர்க்கட்சித் துணைத் தலைவர்!

Jul 28, 2025

இந்தியப் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், “ஆபரேஷன் சிந்தூர்” தொடர்பாக நாடாளுமன்றத்தில் பல தகவல்களைப் பகிர்ந்தபோதிலும், சமீபத்தில் நடந்த பஹல்காம் தாக்குதல் குறித்து எதிர்க்கட்சிகள் எழுப்பிய ஒரு முக்கியக் கேள்விக்கு நேரடியான பதில் இல்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மக்களவை எதிர்க்கட்சித் துணைத் தலைவர் கௌரவ் கோகோய், பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாதிகள் எப்படி எல்லை தாண்டி வந்து பஹல்காமில்

Read More