இந்தியா – கனடா உறவு: தூதர்களை மீண்டும் நியமிக்க ஒப்பந்தம்!
2023 ஆம் ஆண்டில் ஏற்பட்ட கடுமையான இருநாட்டு மோதலுக்குப் பிறகு, இந்தியா மற்றும் கனடா முதன்முறையாக புதிய உயர் ஸ்தானிகர்களை (High Commissioners) நியமிக்க ஒப்புக் கொண்டுள்ளன. இந்த முக்கிய முடிவு, இருநாடுகளுக்கிடையிலான உறவுகளை மீளமைக்கும் நோக்கில், 2025 ஜூன் 16-ஆம் தேதி கனடாவின் கனனாஸ்கிஸில் நடைபெற்ற G7 உச்சிமாநாட்டின் ஓரங்களில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் கனடா பிரதமர்