தேசபாதுகாப்பு விவகாரங்கள்: ராகுல் காந்தியின் விமர்சனம், மோடியின் வரலாறு மற்றும் இரட்டைக் கோட்பாட்டின் வெளிப்பாடுகள்
பஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலில் 26 பொதுமக்கள் உயிரிழந்ததைத் தொடர்ந்து, தேசிய பாதுகாப்பு தொடர்பான மத்திய அரசின் நடவடிக்கைகள் குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்தார். இந்த விமர்சனத்திற்கு பதிலளித்த பாரதிய ஜனதா கட்சி (பாஜக), அவரது கருத்துகளை “தேசத்துரோகத்திற்கு இணையானவை” எனக் கூறி தாக்கியுள்ளது. பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா, ராகுல் காந்தியை “பாகிஸ்தான்
“சாவர்க்கர் பெயரை மீட்டெடுக்க நீதிமன்றம் போனாரா?” – உச்சநீதிமன்றம் சொன்ன கடும் பதில்!
1950 ஆம் ஆண்டு சின்னங்கள் மற்றும் பெயர்கள் முறையற்ற பயன்பாடு தடுப்புச் சட்டத்தின் அட்டவணையில் இந்துத்துவா சித்தாந்தவாதியான வி.டி. சாவர்க்கரின் பெயரைச் சேர்த்து, அது தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுக்கக் கோரிய பொதுநல மனுவை உச்ச நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை நிராகரித்ததாக லைவ் லா செய்தி வெளியிட்டுள்ளது. தொழில்முறை மற்றும் வணிக நோக்கங்களுக்காக சில சின்னங்கள் மற்றும் பெயர்களை முறையற்ற முறையில் பயன்படுத்துவதைத்