வங்காளதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு 6 மாத சிறை: நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தீர்ப்பு!
வங்காளதேசத்தின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு, நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஆறு மாத சிறைத் தண்டனை விதித்து வங்காளதேச சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் (International Crimes Tribunal – ICT) இன்று தீர்ப்பளித்துள்ளது. கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கு முன்பு நாடு கடந்து சென்ற முன்னாள் பிரதமர் மீதான முதல் தண்டனை இதுவாகும். தீர்ப்பின் விவரங்கள்: நீதிபதி எம்.டி. கோலம் மோர்டுசா