“உருவக்கேலி செய்வது கண்டிக்கத்தக்கது!” – முதல்வர் உரை குறித்துச் சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் சாடல்!
சட்டப்பேரவையில் முதல்வர் பேசிய உரை பொறுப்பற்ற செயல் என்றும், உருவக்கேலி செய்யும் விதமாகப் பேசுவது கண்டிக்கத்தக்கது என்றும் சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் தெரிவித்துள்ளார். “மக்கள் பிரச்சினைகளுக்குப் பதிலில்லை!” – பெ.சண்முகம் வெளியிட்ட கண்டன அறிக்கை! முதல்வரின் சட்டமன்ற உரை குறித்துச் சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் கூறிய முக்கிய விவரங்கள்: “அவசரநிலைக் காலத்தில் முன்னாள் முதல்வர் ஸ்டாலின் காவல்துறையால்
