சர்ச்சைக்குரிய பேரிடர் மேலாண்மை திருத்த மசோதாவை மாநிலங்களவை நிறைவேற்றியது.

சர்ச்சைக்குரிய பேரிடர் மேலாண்மை திருத்த மசோதாவை மாநிலங்களவை நிறைவேற்றியது.

Mar 26, 2025

பெங்களூரு: செவ்வாய்க்கிழமை (மார்ச் 25), மாநிலங்களவை சர்ச்சைக்குரிய பேரிடர் மேலாண்மை திருத்த மசோதா, 2024 ஐ நிறைவேற்றியது. இந்தத் திருத்தம் தொடர்பாக சமூகத்தின் பல பிரிவுகள் ஏராளமான கவலைகளை எழுப்பின, இதில் மாநிலங்களின் அதிகாரத்தைப் பறிக்கும் அதே வேளையில் பேரிடர்களைச் சமாளிப்பதில் மத்திய அரசுக்கு அதிக அதிகாரம் அளிக்கும் என்ற அச்சமும் அடங்கும். இந்த மசோதா, ஏற்கனவே உள்ள மாவட்ட

Read More
தொகுதி மறுசீரமைப்பு என்ற பெயரில் தென் மாநிலங்களை பழிவாங்கும் பாஜக. முன் நின்று துணிந்து போராடும் திராவிட மாடல் முதல்வர்.

தொகுதி மறுசீரமைப்பு என்ற பெயரில் தென் மாநிலங்களை பழிவாங்கும் பாஜக. முன் நின்று துணிந்து போராடும் திராவிட மாடல் முதல்வர்.

Mar 1, 2025

2011-ல் நடைபெற்ற கடைசி மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில், மக்களவை உறுப்பினர் இடங்களை மீண்டும் ஒதுக்கீடு செய்யும் தொகுதி மறுசீரமைப்பு (Delimitation ) குறித்த விவாதங்கள் இந்தியா முழுவதும் எழுந்திருக்கின்றன. நீண்ட காலமாக தொகுதி மறுசீரமைப்பு பற்றி பேசாமல் மௌனமாக இருந்த மாநிலங்கள் கூட தற்போது பேச தொடங்கியிருக்கிறது. இந்த எழுச்சிக்கு காரணம், தமிழ் நாட்டின் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள்‌.

Read More