மாட்டிக் கொண்டாரா பெரியார்? சீமான் கருத்துக்களுக்கு தோழர் தியாகுவின் பதில் இடுகைத் தொடர்!
மார்க்சியம் பற்றி மிகச் சுருக்கமாகச் சொல்லுங்கள் என்று என்னைக் கேட்கும் போதெல்லாம், கார்ல் மார்க்ஸ் கல்லறையருகே பிரெடெரிக் எங்கெல்ஸ் ஆற்றிய உரையைத்தான் எடுத்துக் காட்டுவேன். இந்த உரையில் மார்க்சின் இரு கண்டுபிடிப்புகளை எங்கெல்ஸ் சுட்டிக் காட்டுவார். அவற்றில் ஒன்று: மாந்தக் குமுகத்தின் வரலாற்று வளர்ச்சி நெறி (the law of the historical development of human society). வழக்கமாகச்
மாட்டிக் கொண்டாரா பெரியார்? பெரியாரின் “உறவு முறை” – சர்வ காலத்திற்குமானதா?
பெரியாரின் ”உறவு முறை” கட்டுரையில் இடம்பெற்றுள்ள சமயோசிதம் என்ற சொல்லை சீமானின் தம்பிகள் (அண்ணன்கள் உட்பட) பெரிதும் நம்பியுள்ளார்கள். இந்தச் சொல்லின் பொருள் தாய் அக்காள் தங்கை மகள் என்று யாரிடம் வேண்டுமானாலும் உடலிச்சையைத் தீர்த்துக் கொள்வதற்கான அறிவுரைதான் என்று அவர்கள் பொது வெளியில் வற்புறுத்தக் கண்டோம். சமயோசிதம் என்பதன் தமிழ் விளக்கம் பற்றியெல்லாம் அன்பர்கள் எழுதியுள்ளார்கள். ஒற்றைச் சொல்
Recent Posts
- “இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை!” – பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அதிரடி அறிவிப்பு!
- “சென்னை விமான நிலையத்தைத் தனியாருக்கு மாற்றக் கடிதம்!” – ரகசியத்தை வெளிப்படுத்தி அதிர்ச்சி ஏற்படுத்திய முதலமைச்சர் விஜய்!
- “சின்னம் முடக்கத்திற்கு எதிராக மம்தா உச்ச நீதிமன்றத்தில் வழக்கு!” – திரிணாமுல் காங்கிரஸ் பிளவால் புதிய சின்னங்கள் ஒதுக்கீடு!
- “திரிணாமுல் காங்கிரஸ் பெயர், சின்னம் முடக்கம்!” – மம்தா பானர்ஜி அணிக்குத் தேர்தல் ஆணையம் அதிர்ச்சி!
- “11 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல்!” – தமிழ்நாடு சட்டமன்றத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கை!
