மாட்டிக் கொண்டாரா பெரியார்? சீமான் கருத்துக்களுக்கு தோழர் தியாகுவின் பதில் இடுகைத் தொடர்!
மார்க்சியம் பற்றி மிகச் சுருக்கமாகச் சொல்லுங்கள் என்று என்னைக் கேட்கும் போதெல்லாம், கார்ல் மார்க்ஸ் கல்லறையருகே பிரெடெரிக் எங்கெல்ஸ் ஆற்றிய உரையைத்தான் எடுத்துக் காட்டுவேன். இந்த உரையில் மார்க்சின் இரு கண்டுபிடிப்புகளை எங்கெல்ஸ் சுட்டிக் காட்டுவார். அவற்றில் ஒன்று: மாந்தக் குமுகத்தின் வரலாற்று வளர்ச்சி நெறி (the law of the historical development of human society). வழக்கமாகச்
மாட்டிக் கொண்டாரா பெரியார்? பெரியாரின் “உறவு முறை” – சர்வ காலத்திற்குமானதா?
பெரியாரின் ”உறவு முறை” கட்டுரையில் இடம்பெற்றுள்ள சமயோசிதம் என்ற சொல்லை சீமானின் தம்பிகள் (அண்ணன்கள் உட்பட) பெரிதும் நம்பியுள்ளார்கள். இந்தச் சொல்லின் பொருள் தாய் அக்காள் தங்கை மகள் என்று யாரிடம் வேண்டுமானாலும் உடலிச்சையைத் தீர்த்துக் கொள்வதற்கான அறிவுரைதான் என்று அவர்கள் பொது வெளியில் வற்புறுத்தக் கண்டோம். சமயோசிதம் என்பதன் தமிழ் விளக்கம் பற்றியெல்லாம் அன்பர்கள் எழுதியுள்ளார்கள். ஒற்றைச் சொல்
Recent Posts
- விஜய் அமைச்சரவை 2026: தமிழகத்தை வழிநடத்தப்போகும் ‘நிழல்’ அமைச்சர்கள் யார்? – ஒரு விரிவான பார்வை.
- “மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு!” – விஜய்க்கு வாழ்த்து கூறிய கனிமொழி; திமுகவின் அடுத்தகட்ட நகர்வு என்ன?
- விஜய் அரசுக்கு விசிக ‘பாசிட்டிவ்’ ரியாக்ஷன்! – “மதச்சார்பற்ற கூட்டணி” உருவாகிறதா?
- “திமுகவும் அன்று எங்களை வெளியேற்றியதுதான்!” – பரஸ்பர மரியாதையோடு பிரிவோம் என ஜோதிமணி எம்பி உருக்கம்.
- தமிழகத் தேர்தலில் குற்றப்பின்னணி வேட்பாளர்கள் அதிகரிப்பு! – ஏடிஆர் (ADR) ஆய்வில் அதிர்ச்சித் தகவல்கள்.
