உத்தரப் பிரதேச தலைமைத் தேர்தல் அதிகாரியின் பதிலில் பல முறைகேடுகள்
புது டெல்லி: ஆகஸ்ட் 7 அன்று, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஒரு பத்திரிகையாளர் சந்திப்பின் போது, கர்நாடகாவில் நடந்த 2024 மக்களவைத் தேர்தலில் வாக்காளர் பட்டியலில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறி, தேர்தல் ஆணையம் மீது ‘வாக்குத் திருட்டு’ மற்றும் ‘கிரிமினல் மோசடி’ என்ற கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுகள் ராகுல் காந்தி தனது விளக்கத்தில், ஆதித்யா
பொங்கல் தொகுப்பில் மிஸ்ஸான ரூ.1,000; செல்லூர் ராஜூ சொல்லும் ரூ.30,000 கணக்கு சரியா? – Fact Check
‘என்னது இந்த வருச பொங்கல் தொகுப்புல 1,000 ரூபா இல்லையா?’ என்பது தான் தற்போது மக்களுக்கு இருக்கும் அதிர்ச்சி லிஸ்டில் டாப்பில் உள்ளது. கடந்த ஆண்டு, ‘கொள்முதல் விலை அதிகமாக உள்ளது’ என்று பொங்கல் தொகுப்பில் முந்திரி, திராட்சை மிஸ் ஆனது. இந்த ஆண்டு, ‘நிதி சுமை’ என்று பொங்கல் பண்டிகை சந்தோஷங்களில் ஒன்றான 1,000 ரூபாய் மிஸ் ஆனது
