மாட்டிக் கொண்டாரா பெரியார்? (23)
மார்க்சியத்தின் மெய்யியல் அடிப்படையாகிய பொருண்மிய இயங்கியலை மார்க்சியத்துக்கு மட்டும் பொருத்திப் பார்க்க மறுப்பது தங்களை மார்க்சியர்களாகக் கருதிக் கொள்ளும் சில அன்புத் தோழர்களிடம் காணப்படும் பெருங்குறையாக உள்ளது. மார்க்சுக்கும் எங்கெல்சுக்கும் இயங்கியல் ஆசானாகத் திகழ்ந்த எர்னெஸ்ட் ஹெகலுக்கு இப்படி ஒரு சிக்கல் நேரிட்டது. எல்லாம் இயங்கிக் கொண்டே இருக்கிறது, மாறிக்கொண்டே இருக்கிறது என்றார் ஹெகல். அப்படியானால் பிரஷ்யப் பேரரசு மட்டும்
மாட்டிக் கொண்டாரா பெரியார்? (22)
தந்தை பெரியார் மீது சீமான் பரப்பிய அவதூற்றை மறுக்குமுகத்தான் இந்த இடுகைத் தொடரை எழுதத் தொடங்கினேன். ஆனால் இடைக்காலத்தில் அன்பர்கள் இட்ட பின்னூட்டங்களால் இந்த உரையாடல் சற்றே திசைமாறிப் போய் விட்டது. மார்க்சின் பால் நேசமும் மார்க்சியத்தின் பால் நாட்டமும் கொண்ட சில தோழர்கள் மார்க்ஸ் அல்லாத முற்போக்குச் சிந்தனையாளர்களையும் மார்க்சியமல்லாத சிந்தனை மரபுகளையும் அறிந்தேற்க மறுப்பதாக எனக்குத் தோன்றியது.
மாட்டிக் கொண்டாரா பெரியார்?சீமானின் கருத்துக்களுக்கு தோழர் தியாகுவின் பதில் இடுகைத் தொடர்!
1883 மார்ச்சு 14ஆம் நாள் பிற்பகல் 3 அடிக்கக் கால் மணி நேரம் இருக்க… நம் காலத்தின் ஆகப் பெரும் சிந்தனையாளர் சிந்திப்பதை நிறுத்திக் கொண்டார் – கார்ல் மார்க்சின் மறைவை இப்படித்தான் ஃபிரெடெரிக் எங்கெல்ஸ் வண்ணித்தார். மூன்று நாள் கழித்து மார்ச்சு 17ஆம் நாள் மார்க்சின் ஹைகேட் கல்லறை அருகே எங்கெல்ஸ் ஆற்றிய உரையைத்தான் முன்பு நான் எடுத்துக்
மாட்டிக் கொண்டாரா பெரியார்? சீமான் கருத்துக்களுக்கு தோழர் தியாகுவின் பதில் இடுகைத் தொடர்!
மார்க்சியம் பற்றி மிகச் சுருக்கமாகச் சொல்லுங்கள் என்று என்னைக் கேட்கும் போதெல்லாம், கார்ல் மார்க்ஸ் கல்லறையருகே பிரெடெரிக் எங்கெல்ஸ் ஆற்றிய உரையைத்தான் எடுத்துக் காட்டுவேன். இந்த உரையில் மார்க்சின் இரு கண்டுபிடிப்புகளை எங்கெல்ஸ் சுட்டிக் காட்டுவார். அவற்றில் ஒன்று: மாந்தக் குமுகத்தின் வரலாற்று வளர்ச்சி நெறி (the law of the historical development of human society). வழக்கமாகச்
மாட்டிக் கொண்டாரா பெரியார்? பெரியாரின் “உறவு முறை” – சர்வ காலத்திற்குமானதா?
பெரியாரின் ”உறவு முறை” கட்டுரையில் இடம்பெற்றுள்ள சமயோசிதம் என்ற சொல்லை சீமானின் தம்பிகள் (அண்ணன்கள் உட்பட) பெரிதும் நம்பியுள்ளார்கள். இந்தச் சொல்லின் பொருள் தாய் அக்காள் தங்கை மகள் என்று யாரிடம் வேண்டுமானாலும் உடலிச்சையைத் தீர்த்துக் கொள்வதற்கான அறிவுரைதான் என்று அவர்கள் பொது வெளியில் வற்புறுத்தக் கண்டோம். சமயோசிதம் என்பதன் தமிழ் விளக்கம் பற்றியெல்லாம் அன்பர்கள் எழுதியுள்ளார்கள். ஒற்றைச் சொல்
Recent Posts
- கலைஞரின் ஆட்சிக்காலம், விவசாயிகளின் பொற்காலம் – தமிழ்நாட்டில் பசுமை புரட்சி செய்த தி.மு.க. அரசு
- மனிதனை மனிதன் இழுக்கும் அவலத்திற்கு முற்றுப்புள்ளி: கை ரிக்ஷாக்களை ஒழித்த கலைஞரின் மனிதாபிமானப் புரட்சி!
- ஃபர்ஸி முதல்வர்” & நிதீஷ்-தேஜஸ்வி மோதல் – பீகார் சட்டசபையில் வாக்காளர் பட்டியல் திருத்தம் குறித்த கடும் வாக்குவாதம்!
- கீழடி யாருக்கானது? தமிழரின் தாய்மடியா அல்லது மதத்தின் அடையாளமா? – புதிய சர்ச்சை!
- லட்சக்கணக்கான என்ஜினீயர்களை உருவாக்கிய சோஷியல் என்ஜினீயர், நவீன தமிழ்நாட்டின் சிற்பி – முத்தமிழறிஞர் கலைஞர்!