ராகுல் காந்தி தேர்தல் ஆணையத்தை கடுமையாக கண்டனம்: “ஆதாரங்களை அழிக்கிறார்கள், இது பிக்ஸ்டு மேட்ச்!”
புதிய தேர்தல் விதிகள் மற்றும் ஆதார அழிப்பு உத்தரவுகள் குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது கடும் எதிர்ப்பைத் தெரிவித்தார். இந்திய தேர்தல் ஆணையம் வாக்குப்பதிவுக்குப் பிந்தைய 45 நாட்களுக்குப் பிறகு சிசிடிவி காட்சிகள், வெப்காஸ்டிங் மற்றும் வீடியோ பதிவுகளை அழிக்க உத்தரவிட்டதைத் தொடர்ந்து, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சனிக்கிழமை கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். தேர்தலின் நேர்மையைப்
ஒரே நாடு, ஒரே தேர்தல்: 2034ல் தொடக்கத்துக்கு வாய்ப்பு – குழுத் தலைவர் பி.பி. சவுத்ரி விளக்கம்
புதுடெல்லி: மக்களவை, மாநில சட்டமன்றங்கள் மற்றும் உள்ளாட்சி தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்தும் “ஒரே நாடு, ஒரே தேர்தல்” (One Nation, One Election) யோசனையை நடைமுறைப்படுத்தும் முதல் வாய்ப்பு 2034 ஆக இருக்கலாம் என இந்த யோசனைக்கான நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் தலைவர் மற்றும் பாஜக எம்.பி. பி.பி. சவுத்ரி தெரிவித்தார். வரைவுச் சட்டம் உருவாக்கப்பட்ட நிலையில்…இந்த யோசனையின்
தொகுதி மறுசீரமைப்பு என்ற பெயரில் தென் மாநிலங்களை பழிவாங்கும் பாஜக. முன் நின்று துணிந்து போராடும் திராவிட மாடல் முதல்வர்.
2011-ல் நடைபெற்ற கடைசி மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில், மக்களவை உறுப்பினர் இடங்களை மீண்டும் ஒதுக்கீடு செய்யும் தொகுதி மறுசீரமைப்பு (Delimitation ) குறித்த விவாதங்கள் இந்தியா முழுவதும் எழுந்திருக்கின்றன. நீண்ட காலமாக தொகுதி மறுசீரமைப்பு பற்றி பேசாமல் மௌனமாக இருந்த மாநிலங்கள் கூட தற்போது பேச தொடங்கியிருக்கிறது. இந்த எழுச்சிக்கு காரணம், தமிழ் நாட்டின் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள்.