காமராஜர், எளிமை, சமூக ஊடகம்: ஒரு பொம்மலாட்ட நிகழ்வு (puppet show) !
Jul 18, 2025
தோழர் திருச்சி சிவா ஆற்றிய உரையில் மிக சிறிய அளவிலான அதுவும் எந்த ஒரு உள் எண்ணமும் இல்லாமல் எதார்த்தமாக காமராஜருக்கு குளிரூட்டப்பட்ட ஏசி அறை தேவைப்பட்டது என்று கூறியது, ஒரு சாதாரண அரசியல் நிகழ்வாக இருந்திருக்க வேண்டும். ஆனால், ஊதி ஊதி பெரிதாக்கப்பட்டது. திராவிட இயக்கத்தவர்களும், காமராஜர் ஆதரவாளர்களும் பொம்மலாட்ட பொம்மைகளாக (puppets) பயன்படுத்தப்பட்டனர் தேர்தல் வியுக அமைப்பாளர்கள்
Recent Posts
- கலைஞரின் ஆட்சிக்காலம், விவசாயிகளின் பொற்காலம் – தமிழ்நாட்டில் பசுமை புரட்சி செய்த தி.மு.க. அரசு
- மனிதனை மனிதன் இழுக்கும் அவலத்திற்கு முற்றுப்புள்ளி: கை ரிக்ஷாக்களை ஒழித்த கலைஞரின் மனிதாபிமானப் புரட்சி!
- ஃபர்ஸி முதல்வர்” & நிதீஷ்-தேஜஸ்வி மோதல் – பீகார் சட்டசபையில் வாக்காளர் பட்டியல் திருத்தம் குறித்த கடும் வாக்குவாதம்!
- கீழடி யாருக்கானது? தமிழரின் தாய்மடியா அல்லது மதத்தின் அடையாளமா? – புதிய சர்ச்சை!
- லட்சக்கணக்கான என்ஜினீயர்களை உருவாக்கிய சோஷியல் என்ஜினீயர், நவீன தமிழ்நாட்டின் சிற்பி – முத்தமிழறிஞர் கலைஞர்!
Recent Comments
No comments to show.