மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவை புறக்கணித்த அமைச்சர் விஸ்வநாதன்; தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரம் சர்ச்சை

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவை புறக்கணித்த அமைச்சர் விஸ்வநாதன்; தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரம் சர்ச்சை

Jul 28, 2026

திருநெல்வேலியில் உள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவை, உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் புறக்கணித்துள்ளார். இந்த முடிவு அரசியல் மற்றும் கல்வி வட்டாரங்களில் கவனத்தை ஈர்த்துள்ளது. அமைச்சர் விஸ்வநாதன், “தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவது இடத்தில் பாடப்படுவதை ஏற்க முடியாது” என்ற காரணத்தைக் கூறி விழாவில் பங்கேற்கவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே, பட்டமளிப்பு விழாவில் முனைவர் பட்டம் பெறவிருந்த டிஜிபி

Read More
சட்டப்படிப்புக்கு நுழைவுத் தேர்வு? – கருத்துகள், பரிந்துரைகளை கோரிய இந்திய பார் கவுன்சில்

சட்டப்படிப்புக்கு நுழைவுத் தேர்வு? – கருத்துகள், பரிந்துரைகளை கோரிய இந்திய பார் கவுன்சில்

Jul 24, 2026

சட்டப்படிப்பில் சேர்வதற்கான நுழைவுத் தேர்வை அறிமுகப்படுத்த வழிவகை செய்யும் ‘வக்கீல்கள் (திருத்த) வரைவு மசோதா 2026’-ஐ இந்திய பார் கவுன்சில் (Bar Council of India) வெளியிட்டுள்ளது. இந்த வரைவு மசோதா குறித்து பொதுமக்களின் கருத்துகள் மற்றும் பரிந்துரைகளை வரவேற்பதாகவும் அறிவித்துள்ளது. இந்த வரைவு மசோதா சட்டக் கல்வி மற்றும் வழக்கறிஞர் தொழிலில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வருவதை நோக்கமாகக்

Read More
சட்டப்படிப்புக்கு நுழைவுத் தேர்வு? – வரைவு மசோதா குறித்து பொதுமக்கள் கருத்துகளை கோரிய இந்திய பார் கவுன்சில்

சட்டப்படிப்புக்கு நுழைவுத் தேர்வு? – வரைவு மசோதா குறித்து பொதுமக்கள் கருத்துகளை கோரிய இந்திய பார் கவுன்சில்

Jul 24, 2026

சட்டப்படிப்புக்கான நுழைவுத் தேர்வுக்கு வழிவகை செய்யும் அம்சங்களை உள்ளடக்கிய ‘வக்கீல்கள் (திருத்த) வரைவு மசோதா, 2026’-ஐ இந்திய பார் கவுன்சில் (Bar Council of India) வெளியிட்டுள்ளது. இந்த வரைவு மசோதா தொடர்பாக பொதுமக்கள், சட்ட நிபுணர்கள், கல்வியாளர்கள் மற்றும் மாணவர்கள் தங்களது கருத்துகள், பரிந்துரைகளை தெரிவிக்க இந்திய பார் கவுன்சில் அழைப்பு விடுத்துள்ளது. ஆர்வமுள்ளவர்கள் தங்களது கருத்துகளை draftadvact2026bill@gmail.com

Read More
நீட் விவகாரம்: தர்மேந்திர பிரதான் ராஜினாமா கோரி புதுக்கோட்டையில் மாணவர்கள் போராட்டம்

நீட் விவகாரம்: தர்மேந்திர பிரதான் ராஜினாமா கோரி புதுக்கோட்டையில் மாணவர்கள் போராட்டம்

Jul 23, 2026

நீட் (NEET) தேர்வு முறைகேடு விவகாரத்தில் ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி, புதுக்கோட்டையில் இந்திய ஜனநாயக மாணவர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் கலந்து கொண்ட மாணவர்கள், “ஜனநாயகனா..? ஜனநாயகமா..? தமிழக மக்களின் தீர்ப்பு யார் பக்கம்?” என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி, மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்களை

Read More
சோனம் வாங்சுக் உண்ணாவிரதம்: காந்தியின் கொள்கையை நினைவூட்டும் போராட்டமா?

சோனம் வாங்சுக் உண்ணாவிரதம்: காந்தியின் கொள்கையை நினைவூட்டும் போராட்டமா?

Jul 17, 2026

சாகும் வரை உண்ணாவிரதம் இருந்து, அநீதியை செய்தவர்களின் மனசாட்சியை மாற்றிய மகாத்மா காந்தி, 1932 அக்டோபர் 30 அன்று உண்ணாவிரதம் குறித்து முக்கியமான கருத்தை பதிவு செய்திருந்தார். “காலவரையற்ற உண்ணாவிரதத்திற்கு நான் விதிமுறைகளை வகுக்க முடியாது. ஆனால், ஒரு உண்ணாவிரதம் முழுமையான உண்மை மற்றும் அகிம்சையை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும். அது ஒருவரின் மனசாட்சியின் உந்துதலால் மட்டுமே இருக்க வேண்டும்;

Read More