வேலைவாய்ப்பில் புரட்சி: திராவிட மாடல் ஆட்சியின் சாதனைப் பயணம்!
வேலைவாய்ப்பை உருவாக்குவதுதான் ஒரு மாநிலத்தின் தொழில் வளர்ச்சி மற்றும் பொருளாதார வலிமையைக் காட்டும் மிகச் சிறந்த அளவுகோல் ஆகும். அந்த வகையில், தமிழ்நாடு கடந்த நான்கு ஆண்டுகளில் அடைந்துள்ள வளர்ச்சி, ஒரு மகத்தான சாதனையாகப் பார்க்கப்படுகிறது. ஒன்றிய அரசின் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பான EPFO (Employees’ Provident Fund Organisation) வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்கள், தி.மு.க. அரசின் ‘திராவிட
இந்தியாவின் வேலைவாய்ப்புக்கான தலைநகர் தமிழ்நாடு!
திரு. அமித் ஷா மற்றும் திரு. பழனிசாமி போன்றோர் தி.மு.க. அரசின் மீது பழி சுமத்தி விமர்சனங்களை முன்வைக்கும் சூழலில், ஒன்றிய பா.ஜ.க. அரசாங்கத்தால் வெளியிடப்பட்ட ஒரு புள்ளிவிவரம், இந்த விமர்சனங்களுக்கு ஒரு தெளிவான பதிலைத் தந்துள்ளது. ‘வேலைவாய்ப்பு பங்கில் முதல் 5 மாநிலங்கள்’ என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட இந்த வரைபடம், தமிழ்நாடு 15% பங்களிப்புடன் இந்தியாவின் முதன்மை மாநிலமாக
தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை: தேர்தல் சவால்கள், நலத்திட்டங்கள், மற்றும் வளர்ச்சி இலக்குகள்!
திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் 2025 ஆகஸ்ட் 13 அன்று நடைபெற்ற தி.மு.க. மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டத்தில், கழகப் பணிகள், அரசின் திட்டங்கள், வரவிருக்கும் தேர்தல் சவால்கள் மற்றும் மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சி குறித்து விரிவாகப் பேசினார். உடன்பிறப்புகளுடன் நேரடி உரையாடல் – மனநிறைவு தரும் கழகப்பணி: “உடன்பிறப்பே வா” நிகழ்ச்சி
அதிமுக ஆட்சியை விட இருமடங்கு வளர்ச்சி: முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்!
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சி குறித்துப் புதிய அறிவிப்பை வெளியிட்டு, தற்போதைய ‘திராவிட மாடல்’ ஆட்சியில் தமிழ்நாடு முந்தைய அதிமுக ஆட்சிக்காலத்தை விட இருமடங்கு வளர்ச்சி அடைந்துள்ளதாகப் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார். நிதி அமைச்சர் வெளியிட்ட தரவுகள்: தமிழ்நாடு நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு சமீபத்தில் வெளியிட்ட தரவுகளைச் சுட்டிக்காட்டி, முதல்வர்
மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு: “ஓரணியில் தமிழ்நாடு” – 2.5 கோடி உறுப்பினர்கள் சேர்க்க இலக்கு!
திராவிட முன்னேற்றக் கழகத்தின் (திமுக) மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், “ஓரணியில் தமிழ்நாடு” என்ற முன்னெடுப்பின் முக்கியத்துவம் மற்றும் இலக்குகள் குறித்து விரிவாகப் பேசினார். “மண் – மொழி – மானம் காக்கும் முன்னெடுப்பு”: முதலமைச்சர் தனது உரையில், “தமிழ்நாட்டின் மண், மொழி, மானம் காக்கவும், நமது
அறநிலையத்துறையை பாழாக்க துடிக்கும் பாஜக – அதிமுக பாசிச கூட்டணி
வரலாறு முழுக்க இந்திய சமூக அமைப்பில், கோயில்கள் பார்ப்பன கும்பலின் தனிப்பட்ட சொத்துகளாகவே இருந்தன, கொள்ளையடிக்கப்பட்டன. கோயில்களின் பணம், நிலம், நகை, வரி என அனைத்தும் கணக்கு இல்லாத பாணியில் அவர்களின் குடும்பங்களின் செல்வாக்குக்குள் சிக்கியிருந்தது. பெரும் முயற்சியினால், 1922-ம் ஆண்டு, நீதிக்கட்சியின் முதலமைச்சர் பனகல்அரசர் ராமராயநிங்கர் `இந்துப் பரிபாலன சட்டம்’ என்ற வரலாற்றுச் சட்டத்தை கொண்டு வந்தார். இவரது
பரிணாமம் அடையும் முருகன்: பக்தி தெய்வத்திலிருந்து அரசியல் ஆயுதமாக:
“அழகென்ற சொல்லுக்கு முருகா” என்ற பாடலும், அது மெட்டும் எப்பேர்ப்பட்ட துயரங்களிலிருந்தும் சற்று தளர்வை நமக்கு அளிக்கக்கூடிய ஒரு பாடலாக, கருணையின் அம்சமாக அமைக்கப்பட்டிருக்கும் என்றால் அது மிகையாகாது. ஒரு கடவுள் மறுப்பாளராகவே இதனை நான் குறிப்பிடுகிறேன். அப்படி கருணை, அன்பு என்ற முருகனின் முகம் எப்படி பரிணாமம் அடைகிறது ? அல்லது மாற்றப்படுகிறது ? டார்வினின் பரிணாம வளர்ச்சி
