அதிமுக ஆட்சியை விட இருமடங்கு வளர்ச்சி: முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்!
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சி குறித்துப் புதிய அறிவிப்பை வெளியிட்டு, தற்போதைய ‘திராவிட மாடல்’ ஆட்சியில் தமிழ்நாடு முந்தைய அதிமுக ஆட்சிக்காலத்தை விட இருமடங்கு வளர்ச்சி அடைந்துள்ளதாகப் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார். நிதி அமைச்சர் வெளியிட்ட தரவுகள்: தமிழ்நாடு நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு சமீபத்தில் வெளியிட்ட தரவுகளைச் சுட்டிக்காட்டி, முதல்வர்
மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு: “ஓரணியில் தமிழ்நாடு” – 2.5 கோடி உறுப்பினர்கள் சேர்க்க இலக்கு!
திராவிட முன்னேற்றக் கழகத்தின் (திமுக) மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், “ஓரணியில் தமிழ்நாடு” என்ற முன்னெடுப்பின் முக்கியத்துவம் மற்றும் இலக்குகள் குறித்து விரிவாகப் பேசினார். “மண் – மொழி – மானம் காக்கும் முன்னெடுப்பு”: முதலமைச்சர் தனது உரையில், “தமிழ்நாட்டின் மண், மொழி, மானம் காக்கவும், நமது
அறநிலையத்துறையை பாழாக்க துடிக்கும் பாஜக – அதிமுக பாசிச கூட்டணி
வரலாறு முழுக்க இந்திய சமூக அமைப்பில், கோயில்கள் பார்ப்பன கும்பலின் தனிப்பட்ட சொத்துகளாகவே இருந்தன, கொள்ளையடிக்கப்பட்டன. கோயில்களின் பணம், நிலம், நகை, வரி என அனைத்தும் கணக்கு இல்லாத பாணியில் அவர்களின் குடும்பங்களின் செல்வாக்குக்குள் சிக்கியிருந்தது. பெரும் முயற்சியினால், 1922-ம் ஆண்டு, நீதிக்கட்சியின் முதலமைச்சர் பனகல்அரசர் ராமராயநிங்கர் `இந்துப் பரிபாலன சட்டம்’ என்ற வரலாற்றுச் சட்டத்தை கொண்டு வந்தார். இவரது
பரிணாமம் அடையும் முருகன்: பக்தி தெய்வத்திலிருந்து அரசியல் ஆயுதமாக:
“அழகென்ற சொல்லுக்கு முருகா” என்ற பாடலும், அது மெட்டும் எப்பேர்ப்பட்ட துயரங்களிலிருந்தும் சற்று தளர்வை நமக்கு அளிக்கக்கூடிய ஒரு பாடலாக, கருணையின் அம்சமாக அமைக்கப்பட்டிருக்கும் என்றால் அது மிகையாகாது. ஒரு கடவுள் மறுப்பாளராகவே இதனை நான் குறிப்பிடுகிறேன். அப்படி கருணை, அன்பு என்ற முருகனின் முகம் எப்படி பரிணாமம் அடைகிறது ? அல்லது மாற்றப்படுகிறது ? டார்வினின் பரிணாம வளர்ச்சி
நம் வீடு எப்படி வேண்டுமானாலும் போகட்டும், பக்கத்து வீடு தான் முக்கியம்
ஈழம் ஈழம் என்று பேசி மதுரையை இழக்கிறோம் மாரடிப்பதா மன்றாடுவதா என்று தெரியவில்லை இந்த தமிழ் நாட்டு அரசியல் சூழலை பார்த்து. இந்த நாட்டில் என்ன நடத்தாலும் பரவாயில்லை பக்கத்து நாட்டு விடயம் தான் முக்கியம், நான் தான் அவரோடு ஆயுத பயிற்சி எடுத்தேன், நான் தான் சாப்பிட்டேன், அதற்க்கு அந்த பக்கத்து நாட்டு காரன் தான் சாட்சி என்று