அதிமுக ஆட்சியை விட இருமடங்கு வளர்ச்சி: முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்!

அதிமுக ஆட்சியை விட இருமடங்கு வளர்ச்சி: முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்!

Jul 23, 2025

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சி குறித்துப் புதிய அறிவிப்பை வெளியிட்டு, தற்போதைய ‘திராவிட மாடல்’ ஆட்சியில் தமிழ்நாடு முந்தைய அதிமுக ஆட்சிக்காலத்தை விட இருமடங்கு வளர்ச்சி அடைந்துள்ளதாகப் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார். நிதி அமைச்சர் வெளியிட்ட தரவுகள்: தமிழ்நாடு நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு சமீபத்தில் வெளியிட்ட தரவுகளைச் சுட்டிக்காட்டி, முதல்வர்

Read More
தமிழ்நாட்டு உயர்கல்வியின் பொற்காலம்: கலைஞர் ஆட்சியில் நிகழ்ந்த கல்விப் புரட்சி!

தமிழ்நாட்டு உயர்கல்வியின் பொற்காலம்: கலைஞர் ஆட்சியில் நிகழ்ந்த கல்விப் புரட்சி!

Jul 19, 2025

சமூகநீதிக் கல்வியும் கலைஞரின் தொலைநோக்குப் பார்வையும்: திராவிட இயக்கத்தின் அடிப்படை சித்தாந்தத்தி கல்வி என்பது வெறும் எழுத்தறிவு மட்டுமல்ல. அது சமூக விடுதலைக்கும், பகுத்தறிவுச் சிந்தனைக்கும், சாதிய படிநிலைகளை தகர்த்தெறிவதற்குமான ஒரு முதன்மையான கருவி. இந்த அடிப்படைக் கொள்கையின் ஆழமான புரிதலோடு தான், திராவிட முன்னேற்றக் கழகத்தின் கல்விக் கொள்கைகளை அணுக வேண்டும். குறிப்பாக, முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் ஆட்சிக்காலத்தில்

Read More
மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு: “ஓரணியில் தமிழ்நாடு” – 2.5 கோடி உறுப்பினர்கள் சேர்க்க இலக்கு!

மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு: “ஓரணியில் தமிழ்நாடு” – 2.5 கோடி உறுப்பினர்கள் சேர்க்க இலக்கு!

Jul 17, 2025

திராவிட முன்னேற்றக் கழகத்தின் (திமுக) மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், “ஓரணியில் தமிழ்நாடு” என்ற முன்னெடுப்பின் முக்கியத்துவம் மற்றும் இலக்குகள் குறித்து விரிவாகப் பேசினார். “மண் – மொழி – மானம் காக்கும் முன்னெடுப்பு”: முதலமைச்சர் தனது உரையில், “தமிழ்நாட்டின் மண், மொழி, மானம் காக்கவும், நமது

Read More
அறநிலையத்துறையை பாழாக்க துடிக்கும் பாஜக – அதிமுக பாசிச கூட்டணி

அறநிலையத்துறையை பாழாக்க துடிக்கும் பாஜக – அதிமுக பாசிச கூட்டணி

Jul 10, 2025

வரலாறு முழுக்க இந்திய சமூக அமைப்பில், கோயில்கள் பார்ப்பன கும்பலின் தனிப்பட்ட சொத்துகளாகவே இருந்தன, கொள்ளையடிக்கப்பட்டன. கோயில்களின் பணம், நிலம், நகை, வரி என அனைத்தும் கணக்கு இல்லாத பாணியில் அவர்களின் குடும்பங்களின் செல்வாக்குக்குள் சிக்கியிருந்தது. பெரும் முயற்சியினால், 1922-ம் ஆண்டு, நீதிக்கட்சியின் முதலமைச்சர் பனகல்அரசர் ராமராயநிங்கர் `இந்துப் பரிபாலன சட்டம்’ என்ற வரலாற்றுச் சட்டத்தை கொண்டு வந்தார். இவரது

Read More
பரிணாமம் அடையும் முருகன்: பக்தி தெய்வத்திலிருந்து அரசியல் ஆயுதமாக:

பரிணாமம் அடையும் முருகன்: பக்தி தெய்வத்திலிருந்து அரசியல் ஆயுதமாக:

Jun 13, 2025

“அழகென்ற சொல்லுக்கு முருகா” என்ற பாடலும், அது மெட்டும் எப்பேர்ப்பட்ட துயரங்களிலிருந்தும் சற்று தளர்வை நமக்கு அளிக்கக்கூடிய ஒரு பாடலாக, கருணையின் அம்சமாக அமைக்கப்பட்டிருக்கும் என்றால் அது மிகையாகாது. ஒரு கடவுள் மறுப்பாளராகவே இதனை நான் குறிப்பிடுகிறேன். அப்படி கருணை, அன்பு என்ற முருகனின் முகம் எப்படி பரிணாமம் அடைகிறது ? அல்லது மாற்றப்படுகிறது ? டார்வினின் பரிணாம வளர்ச்சி

Read More
முற்போக்கான ஆட்சி மூலம் தமிழ்நாட்டை சீர்திருத்திக் கொண்டிருக்கும் எங்கள் திராவிட பேரரசருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்

முற்போக்கான ஆட்சி மூலம் தமிழ்நாட்டை சீர்திருத்திக் கொண்டிருக்கும் எங்கள் திராவிட பேரரசருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்

Mar 1, 2025

இந்திய அரசியலின் களத்தில், தமிழ்நாட்டின் முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் தன் மக்கள் மீது காட்டும் பரிவு, தொலைநோக்கு மற்றும் நிர்வாகத் திறன் போன்ற பண்புகள் எல்லாம் அவருக்கே உரியது. 2021 மே மாதத்தில் பதவியேற்றதிலிருந்து, ஸ்டாலின் பின்தங்கிய வர்க்கங்களை உயர்த்துவது, பெண்களின் உரிமையை நிலைநாட்டி அவர்களை மேம்படுத்துவது, கல்வியைப் புரட்சிகரமாக மாற்றுவது மற்றும் நிலையான வளர்ச்சியை ஊக்குவிப்பது போன்ற

Read More
நம் வீடு எப்படி வேண்டுமானாலும் போகட்டும், பக்கத்து வீடு தான் முக்கியம்

நம் வீடு எப்படி வேண்டுமானாலும் போகட்டும், பக்கத்து வீடு தான் முக்கியம்

Jan 31, 2025

ஈழம் ஈழம் என்று பேசி மதுரையை இழக்கிறோம் மாரடிப்பதா மன்றாடுவதா என்று தெரியவில்லை இந்த தமிழ் நாட்டு அரசியல் சூழலை பார்த்து. இந்த நாட்டில் என்ன நடத்தாலும் பரவாயில்லை பக்கத்து நாட்டு விடயம் தான் முக்கியம், நான் தான் அவரோடு ஆயுத பயிற்சி எடுத்தேன், நான் தான் சாப்பிட்டேன், அதற்க்கு அந்த பக்கத்து நாட்டு காரன் தான் சாட்சி என்று

Read More
பார்ப்பன பாசத்திற்கு ஏங்கும் திராவிட மாடல் அரசு ? !

பார்ப்பன பாசத்திற்கு ஏங்கும் திராவிட மாடல் அரசு ? !

Jan 21, 2025

எஸ்.வி. வெங்கடராமன் ( பார்ப்பனர்) தெரு பெயர் – திராவிட முதல்வர் அறிவிப்பு ! ” உங்களில் ஒருவனாக இருப்பேன் ” என்று கூறி 97% பார்ப்பனர் அல்லாத மக்களின் ஓட்டுகளை வாங்கி அரசமைத்த திராவிட முன்னேற்றக் கழகம், சில மாதங்களாக பார்ப்பன பாசத்திற்கு ஏங்குகிறதோ என்கின்ற சந்தேகம் நமக்கு வலுக்கிறது. பரந்தூர் விமான நிலையம், மேல்மா பிரச்சனை, டங்ஸ்டன்

Read More