முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் இங்கிலாந்து பயணம்: சமூகநீதியும் திராவிட சிந்தனையும் உலக அரங்கில் வலுப்பெறுகிறது
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள், சமூகநீதி, திராவிட சிந்தனை மற்றும் தமிழர்களின் பண்பாட்டு மரபுகளை உலக அரங்கில் எடுத்துரைக்கும் வகையில், செப்டம்பர் 4 மற்றும் 5, 2025 ஆம் தேதிகளில் இங்கிலாந்திற்கு வரலாற்று சிறப்புமிக்க பயணம் மேற்கொள்கிறார். இங்கிலாந்தின் புகழ்பெற்ற கல்வி நிறுவனங்களான ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மற்றும் SOAS பல்கலைக்கழகத்தில் நடைபெற உள்ள பல்வேறு நிகழ்வுகள், தமிழக அரசின்
பெரியாரியலை கருவறுக்கும்பெரியாரியக்க தலைவர்களே..!
எனக்கு தலைவர்தந்தை பெரியார் மட்டும் தான்… தற்பொழுது பெரியாரியலை ஏற்றுக்கொண்ட பெரியாரிய இயக்க தலைவர்கள் யாரை தலைவராகஏற்றுக்கொண்டுள்ளனர்..? அண்ட வந்தவருக்குஇங்குள்ள ஒருவர்அடைக்கலம் கொடுத்தால்அண்ட வந்தவர் தானே,அடைக்கலம் கொடுத்தவரைதலைவராக ஏற்க வேண்டும்..!அது எப்படி அடைக்கலம் கொடுத்தவர்,அண்ட வந்தவரைதலைவராக ஏற்றார்..? தனித்தமிழ்நாடு பேசும்எனது அருமை பெரியாரிய தலைவர்களே..!அண்டைய நாட்டினரிடம் காட்டிய விசுவாசத்தின் காரணம் என்ன..? தமிழ்நாட்டிற்கு காவிரியில் நீர் திறக்காதற்காகவும் தமிழ்நாடு மக்கள்
Recent Posts
- “தவெகவின் பாசிசத் தன்மைக்கு விழுந்த அடி!” – நீதிமன்ற உத்தரவு குறித்து மு.க.ஸ்டாலின் அதிரடி!
- உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு! விசாரணைக்குப் பின் இன்றே உதயநிதி ஸ்டாலின் விடுதலை!
- எவ்விதத்திலும் ஏற்புடையதல்ல!’ – உதயநிதி கைதுக்கு டாக்டர் கிருஷ்ணசாமி கடும் கண்டனம்!
- “உதயநிதிக்கு நாவடக்கம் தேவை!” – கைது குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கருத்து!
- “கைது செய்வது அப்பட்டமான கோழைத்தனம்!” – தவெக அரசைச் சாடிய கனிமொழி எம்.பி!
