கீழடி: “சிந்து சமவெளி நாகரிகத்தை உருவாக்கியது திராவிடப் பழங்குடிகள்” – அமர்நாத் ராமகிருஷ்ணா பேச்சு !
ஈரோடு மாவட்டத்தில் மக்கள் சிந்தனைப் பேரவை மற்றும் தமிழ்நாடு அரசு இணைந்து நடத்தும் புத்தகத் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது. பத்து நாள்கள் நடைபெறும் இவ்விழாவில் ஒவ்வொரு நாள் மாலை வேளையிலும் பேச்சாளர்கள், எழுத்தாளர்கள் மற்றும் சிந்தனையாளர்கள் போன்றோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டு குறிப்பிட்ட தலைப்புகளில் உரையாற்றுவார்கள். இந்நிலையில், இந்த ஆண்டிற்கான திருவிழாவில் இந்தியத் தொல்லியல்
பரிணாமம் அடையும் முருகன்: பக்தி தெய்வத்திலிருந்து அரசியல் ஆயுதமாக:
“அழகென்ற சொல்லுக்கு முருகா” என்ற பாடலும், அது மெட்டும் எப்பேர்ப்பட்ட துயரங்களிலிருந்தும் சற்று தளர்வை நமக்கு அளிக்கக்கூடிய ஒரு பாடலாக, கருணையின் அம்சமாக அமைக்கப்பட்டிருக்கும் என்றால் அது மிகையாகாது. ஒரு கடவுள் மறுப்பாளராகவே இதனை நான் குறிப்பிடுகிறேன். அப்படி கருணை, அன்பு என்ற முருகனின் முகம் எப்படி பரிணாமம் அடைகிறது ? அல்லது மாற்றப்படுகிறது ? டார்வினின் பரிணாம வளர்ச்சி
