71 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ்நாட்டை விட்டு வெளியேறிய ராயல் என்ஃபீல்ட்! தவெக அரசைச் சாடும் டி.ஆர்.பி.ராஜா!
புகழ்பெற்ற வாகன தயாரிப்பு நிறுவனமான ராயல் என்ஃபீல்ட் (Royal Enfield), தன் புதிய ஆலை முதலீட்டை ஆந்திராவிற்கு மாற்றியுள்ளது. இதனால் 71 ஆண்டு காலத் தமிழகப் பிணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. 2026 தேர்தல் முடிவுகளுக்குப் பின் தமிழ்நாட்டில் அரசியல் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இந்தச் சூழலில், இந்த விவகாரம் தவெக அரசுக்கு பெரும் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது. ஆந்திராவுக்குச் சென்ற ரூ.2,500 கோடி முதலீடு
