யாரையும் யாரும் காணாமலடிக்க முடியாது! தேர்தலுக்கு முன்னாடி எப்படி இருந்தாரோ அதே கலகலப்போடுதான் மு.க.ஸ்டாலின் இப்பவும் இருக்காரு! தவெக ஆட்சிக்கு நடுவே முத்தரசன் அதிரடி பேட்டி!
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, மாநிலத்தின் அரசியல் களத்தில் நாளுக்கு நாள் பல்வேறு விவாதங்களும் காரசாரமான கருத்துப் பரிமாற்றங்களும் அரங்கேறி வருகின்றன. தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு ₹2.47 லட்சம் கோடி கடன் உள்ளதாக அமைச்சர் நிர்மல் குமார் அதிரடி வெள்ளை அறிக்கை வெளியிட்டுள்ள பரபரப்பான சூழலுக்கு மத்தியில், இந்த முக்கிய அரசியல் அறிக்கை வெளியாகியுள்ளது. “சட்டமன்றத்தில்
