“தி.மு.க முப்பெரும் விழா!” – செப்டம்பர் 15-இல் ‘கலைஞர் அரங்கில்’ கோலாகலமாக நடக்கிறது!
தி திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆண்டு விழா கொண்டாட்டமான ‘முப்பெரும் விழா’ வரும் செப்டம்பர் 15-ஆம் தேதி நடைபெறும் எனத் தி.மு.க தலைமைக் கழகம் அறிவித்துள்ளது. “அண்ணா அறிவாலயத்தில் விழா!” – தலைமைக் கழக அறிவிப்பின் விவரங்கள்! தி.மு.க முப்பெரும் விழா குறித்து வெளியாகி உள்ள முக்கிய விவரங்கள்: “சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள ‘கலைஞர் அரங்கில்’ செப்டம்பர் 15-ஆம்
